இந்திய பெப்சி நிறுவனம், குஜராத்தைச்சேர்ந்த ஒன்பது விவசாயிகள் மீது அகமதாபாத்திலுள்ள நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில், ” பெப்சி நிறுவனம் காப்புரிமை பெற்றுள்ள எஃப் 5 ரக உருளைக்கிழங்குகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளதாகவும், அதற்காக ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.” என்றும், வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்நிலையில், பெப்சி நிறுவனத்தின் இந்த வழக்கு பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருந்தது. இதனையடுத்து, இதற்கு எதிராக அனைத்து இடங்களிலும் போராட்டங்கள் வெடித்ததை தொடர்ந்து, விவசாயிகள் மீது தொடரப்பட்ட வழக்கை திரும்ப பெறுவதாக பெப்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…