உத்தரப்பிரதேசத்தில், சாமி சிலையை சேதப்படுத்தியதாக, இளைஞர் ஒருவரை கிராம மக்கள் அடித்து உதைத்தனர்.
ஆக்ராவில் ஷாகஞ்ச் என்ற இடத்தில் அந்த நபரை, மரத்தில் கட்டி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.
ஏதோ சொல்ல முயலும் இளைஞரை பேச விடாமல் சரமாரியாக அடித்த அந்த கும்பல், அங்கிருந்த சாமி சிலையை சேதப்படுத்தியதால் தாக்கியதாக கூறியது.
தாக்குதலுக்குள்ளான அந்த நபர் பின்னர் போலீசில் ஒப்படைக்கப்பட்டார். விசாரணையில், அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவராக இருக்கக்கூடும் என்று போலீசார் கூறியுள்ளனர்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…