நேற்று மக்களவை தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையுடன் அபார வெற்றிபெற்றது.இதற்கும் பலரும் வாழ்த்துக்கள் மற்றும் கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில், மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு எதிராக தேர்தல் முடிவுகள் அமைந்துள்ளன. தன்னாட்சி அமைப்புகள் அரசுக்கு மணிடியிட்டுள்ள வேளையில் மக்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று பகுஜன்சமாஜ் தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
சென்னை : ஸ்டார் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அடுத்ததாகக் கவின் "Bloody Beggar" எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த…
சென்னை : ஆளுநர் ஆர். என். ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்ட இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா…
சென்னை : இன்று சென்னையில் நடைபெற்ற இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழாவில் ஆளுநர் ரவி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டிருந்தார்.…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. அதில் ஆளுநர் ரவி…
சென்னை : இந்தி மாதக் கொண்டாட்ட நிறைவு விழா இன்று டிடி தமிழ் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுநர்…
சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே,…