கேரளாவில்கொரோனா எச்சரிக்கையில் மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது பினராயி விஜயன் கூறியுள்ளார்.
கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. அந்த வகையில் நேற்று 1,169 பேருக்கு கொரோனா.
இந்நிலையில் கேரள முதல்வர் பினராயி விஜயன் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மக்கள் கவனக்குறைவாக இருக்கக்கூடாது. ஆரம்பத்தில், நாங்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்ததால் தற்போது கொரோனாவை கையாளுவதில் அனைவரும் கேரளாவைப் பாராட்டினர் என்று தெரிவித்தார் .
கேரளாவில் நேற்று ஒரே நாளில் 1,169 பேருக்கு கொரோனா அங்கு பாதித்தவர்களில் நேற்று மட்டும் 688 பேர் குணமடைந்த நிலையில் இதுவரை 14,467 பேர் குணமடைந்தனர். தற்போது 11,342 பேர் சிகிச்சையில் உள்ளனர். ஒருவர் கொரோனவால் உயிரிழந்ததால், மொத்த உயிரிழப்புகள் 82 ஆக உயர்ந்துள்ளது.
இலங்கையில் நேற்று காலை அதிபருக்கான தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் தற்போதைய அதிபரான ரணில் விக்ரமசிங்கே சுயேச்சையாக போட்டியிட்டார். அவரை…
சென்னை : கடந்த 3 நாட்களாக நடைபெற்று வந்த இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது…
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…