எதிர்க்கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – பியூஷ் கோயல்

Default Image

எதிர்க்கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
ஹரியானா மற்றும் மஹாராஷ்டிரா மாநிலங்களில் நேற்று  தேர்தல் நடைபெற்றது.இந்த நிலையில் இது குறித்து மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறுகையில், மகாராஷ்டிராவில் பாஜக-சிவசேனா கூட்டணி 225 இடங்களை வெல்லும்.
எதிர்க்கட்சிகள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர்.அதேபோல், ஹரியாணாவிலும் நாங்கள் 75க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்வோம் என்றார் என்று  பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்