தமிழகத்தில் 7 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கியுள்ளது. இத்திட்டத்தால், மக்களது விளைநிலங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் குரல் கொடுத்து வருகின்றனர். மேலும், மக்களும் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், மக்களவையில், திமுக எம்.பி.கனிமொழி மற்றும் திருநாவுக்கரசர் இருவரும் ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து கேள்வி எழும்பியுள்ளனர். இதனையடுத்து, இத்திட்டத்தால், விவசாயத்திற்க்கோ, சுற்று சூழலுக்கோ எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…