2 மாதங்களாக பிளாஸ்டிக் பாட்டிலில் சிக்கிய ஆணுறுப்பு.., அறுவைசிகிக்சை மூலம் மருத்துவர்கள் நீக்கம் ..!

Published by
murugan

இந்த உலகின் மனிதர்களின் மனம் ஒரு விசித்திரமானது. செய்யக்கூடாத செயல்களை என்னதான் நடக்கும் என்று மனம் சொல்லும் செயலை செய்து சிக்கலில் மாட்டிக்கொண்டவர்கள் பலர், சுய இன்பத்திற்காக சில விசித்திரமான விஷயங்களைச் செய்யும் பலர் உள்ளனர். அப்படிப்பட்ட ஒரு விசித்திரமான விஷயம் நேபாளில் நடந்துள்ளது. பிளாஸ்டிக் பாட்டிலில் ஆணுறுப்பு சிக்கி கொண்டதாக ஒரு நபர் மருத்துவமனைக்கு வந்துள்ளார். ஆணுறுப்பில் சிக்கிய பாட்டிலைப் பார்த்த மருத்துவர்கள் அதிர்ச்சியைந்தனர்.

அந்த நபரின் ஆணுறுப்பு அழுகிய நிலையில் இருந்தது. அவரது உடல்நிலையைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியைந்தனர். அந்த நபரின் ஆணுறுப்பு இரண்டு மாதங்களாக பிளாஸ்டிக் பாட்டிலில் சிக்கிய கொண்டது தெரியவந்தது. இதன் காரணமாக, இரத்த ஓட்டம் ஆணுறுப்பிற்கு செல்லவில்லை. அந்த நபர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்று கூறப்படுகிறது. இரண்டு மாதங்களாக, அவர் இந்த விஷயத்தை யாரிடமும் கூறாமல் இருந்துள்ளார். ஆனால் வலி அதிகரித்த நிலையில், ​​அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளார்.

நேபாளத்தை சார்ந்த இந்த நபரின் வயது 45 என குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் சுய இன்பத்திற்காக பயன்படுத்திய பிளாஸ்டிக் பாட்டிலில் அவரின் ஆணுறுப்பு சிக்கிக்கொண்டதை யாரிடமும் சொல்லாததால் ஆணுறுப்பிலிருந்து துர்நாற்றம் வீசத் தொடங்கியது. அவரது அந்தரங்க பகுதி அழுக நிலையில் மருத்துவர்கள் அவரது உறுப்பை அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளனர். அந்த நபர் அறுவை சிகிச்சைக்குப் பிறகு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மருத்துவ நிபுணர்கள் இந்த வழக்கை சர்வதேச அறுவை சிகிச்சை வழக்கு அறிக்கையில் வெளியிட்டனர். இந்த ஆய்வுக்கு ‘ஆண்குறி ஸ்ட்ராங்குலேஷன்’ என்று பெயரிடப்பட்டுள்ளது.  இந்த அறிக்கையின் முதன்மை ஆசிரியர் பி.பி. கொய்ராலா சுகாதார அறிவியல் கழகத்தின் துர்கா நுபேன் அவர் தனது ஆய்வில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது செக்ஸ் தொடர்பாக விரும்புவோர், சில விசித்திரமான விஷயங்களில் ஈடுபடுகிறார்கள்.

இதற்காக, பல பொருட்களை பயன்படுத்துகின்றனர். அப்படி தவறான பொருள்களை பயன்படுத்தும்போது அவர்களின் அந்தரங்கப் பகுதி சிக்கிய பிறகு அது அறுவை சிகிச்சை உதவியுடன் அகற்றப்படுகிறது.

Published by
murugan

Recent Posts

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

19 mins ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

39 mins ago

சிறகடிக்க ஆசை சீரியல்- முத்து மீனாவை கொல்ல துடிக்கும் சிட்டி.. விறுவிறுப்பான காட்சிகள்..!

சென்னை -சிறகடிக்க  ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 21] எபிசோடில் முத்துவும் மீனாவும் விபத்திலிருந்து  தப்பினர். சிட்டியை வெறுக்கும் சத்யா ;…

42 mins ago

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் இலங்கை தேர்தல்! மும்முனை போட்டியில் வெல்லப்போவது யார்?

இலங்கை : அண்டை நாடான இலங்கையில் இன்று காலையில் அதிபருக்கான தேர்தல் தொடங்கியது. இந்தத் தேர்தலில், தற்போதைய அதிபரான ரணில்…

50 mins ago

அனிருத்தை சிம்மாசனத்தில் உட்கார வைத்து அழகு பார்த்த சூப்பர் ஸ்டார்.!

சென்னை : 'வேட்டையன்' படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. விழாவில், படத்தின் ஹிட் பாடலான…

1 hour ago

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

2 hours ago