ஜார்கண்ட் மாநில தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பாஜக தனித்து போட்டியிட்டு பின் தங்கி வருகிறது.
இந்நிலையில், காங். எம்.பி.யான சிதம்பரம் ஜார்கண்ட் தேர்தலுக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் அவரது டுவிட்டர் பக்கத்தில் டிவிட் ஒன்று போட்டுள்ளார், அதில் ஜார்கண்ட் தேர்தல் முடிவுகளை பற்றி நம்பிக்கை தெரிவித்தார். அது நாளைய பொழுது நல்ல பொழுதாக விடியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நம் ஆட்சி அமையும், என்ற நம்பிக்கையுடன் உறங்கப் போகிறேன், என்று பதிவிட்டுருந்தார். அவர் நினைத்தது போலவே இன்று ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் முன்னிலையில் வகிக்கிறது. தற்போது காங். எம்.பி.யான சிதம்பரம் சென்னையில் திமுக கூட்டணி சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணியில் கலந்து கொண்டு நடைபெற்று வருகிறது.
மும்பை : இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி 4-1 என்ற கணக்கில்…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கி விறு விறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், கடந்த சனிக்கிழமை இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் 4 வெற்றிகளுடன் இந்திய அணி தொடரை கைப்பற்றியது.…
சென்னை : சிம்புவின்48-வது திரைப்படத்தினை இயக்குநர் தேசிங் பெரியசாமி இயக்கவுள்ளதாகவும் அந்த படத்தினை கமல்ஹாசன் தன்னுடைய சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல்…
மும்பை : இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று,…
டெல்லி : இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகத்தின் (ISRO) 100வது ராக்கெட் பணி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. இஸ்ரோ சமீபத்தில்…