ஜார்கண்ட் தேர்தலுக்கு வாழ்த்து கூறிய ப.சிதபரத்தின் நம்பிக்கை பலித்தது.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • ஜார்கண்ட் மாநில தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
  • ஜார்கண்ட் தேர்தலுக்கு வாழ்த்து கூறிய ப.சிதபரத்தின் நம்பிக்கை பலித்தது.

ஜார்கண்ட் மாநில தேர்தல் நவம்பர் 30-ம் தேதி முதல் டிசம்பர் 20-ம் தேதி வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடந்து வருகிறது. இதில் காலை முதலே காங்கிரஸ் கூட்டணி முன்னிலை வகித்து வருகிறது. ஆளும் பாஜக தனித்து போட்டியிட்டு பின் தங்கி வருகிறது.

இந்நிலையில், காங். எம்.பி.யான சிதம்பரம் ஜார்கண்ட் தேர்தலுக்கு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் அவரது டுவிட்டர் பக்கத்தில் டிவிட் ஒன்று போட்டுள்ளார், அதில் ஜார்கண்ட் தேர்தல் முடிவுகளை பற்றி நம்பிக்கை தெரிவித்தார். அது நாளைய பொழுது நல்ல பொழுதாக விடியும், ஜார்க்கண்ட் மாநிலத்தில் நம் ஆட்சி அமையும், என்ற நம்பிக்கையுடன் உறங்கப் போகிறேன், என்று பதிவிட்டுருந்தார். அவர் நினைத்தது போலவே இன்று ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் காங்கிரஸ் முன்னிலையில் வகிக்கிறது. தற்போது காங். எம்.பி.யான சிதம்பரம் சென்னையில் திமுக கூட்டணி சார்பாக குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணியில் கலந்து கொண்டு நடைபெற்று வருகிறது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

42 mins ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

2 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

2 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

3 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

3 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

3 hours ago