தேசிய பெண்கள் ஆணைய தலைவரை சந்தித்த பயல் கோஷ்..!

Published by
murugan

திரைப்படத் தயாரிப்பாளர் அனுராக் காஷ்யப் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டிய நடிகை பயல் கோஷ், இந்த வழக்கு தொடர்பாக இன்று டெல்லியில் உள்ள தேசிய பெண்கள் ஆணைய தலைவர் ரேகா சர்மாவை சந்தித்தார்.

இதற்கு முன்,  திரைப்பட தயாரிப்பாளர் அனுராக் எதிராக மும்பையில் உள்ள ஒரு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். பின்னர், அனுராக் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு அக்டோபர் 1 -ம் தேதி, அனுராக் காஷ்யப்பை பாலியல் வன்கொடுமை வழக்கில் வெர்சோவா போலீசார் விசாரித்தனர்.

ஒரு நாள் கழித்து அவரது வழக்கறிஞர் பிரியங்கா கிமானி நடிகை பயல் கோஷ் முன்வைத்த அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், பயல் கோஷின் புகார் ஒரு “வெளிப்படையான பொய்”  என்று கிமானி கூறினார்.மேலும்,  2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முழுவதும் அனுராக் தனது ஒரு படத்தின் படப்பிடிப்பு தொடர்பாக இலங்கையில் இருந்தார் என்பதற்கு ஆவண சான்றுகளை அனுராக் வழங்கியுள்ளார்.

இதுபோன்ற எந்தவொரு சம்பவமும் இதுவரை நடக்கவில்லை என்று அனுராக் திட்டவட்டமாக மறுத்துள்ளார், அவர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளையும் மறுத்துள்ளார் ” என்று அனுராக் வழக்கறிஞர் கூறினார்.

இந்த வழக்கு முழுவதையும் மும்பை காவல்துறையினர் நியாயமாக எடுத்துக் கொள்ளாவிட்டால் உண்ணாவிரதத்தில் ஈடுபடுவதாக கோஷ் முன்பு கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
murugan

Recent Posts

“சீக்கிரமா குழந்தைகள் பெத்துக்கோங்க..,” மீண்டும் ‘அதனை’ குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர்!

“சீக்கிரமா குழந்தைகள் பெத்துக்கோங்க..,” மீண்டும் ‘அதனை’ குறிப்பிட்டு பேசிய முதலமைச்சர்!

நாகை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று நாகப்பட்டினத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்தார். இப்பயணத்தில் நாகை மாவட்டத்தில் முடிவுற்ற திட்டங்கள் தொடங்கி…

1 hour ago

அண்ணாமலை vs தங்கம் தென்னரசு! தமிழ்நாட்டின் கடன் எவ்வளவு? இந்தியாவின் கடன் எவ்வளவு?

சென்னை : தமிழ்நாடு மற்றும் இந்தியாவின் கடன் நிலவரம் குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தமிழக பாஜக மாநிலத்…

2 hours ago

“இது துபாய்.. இது எங்கள் சொந்த ஊர் கிடையாது” சர்ச்சை கேள்விக்கு ரோஹித் சர்மா பதிலடி.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியில் நாளை நடைபெறவிருக்கும் அரையிறுதி போட்டியில் இந்தியா ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த இரு அணிகளும் நாளை…

13 hours ago

ரமலான் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி… தவெக தலைவர் விஜய் பங்கேற்பு.!

சென்னை : வருகின்ற மார்ச் 7ஆம் தேதி தவெக சார்பில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. ராயப்பேட்டை ஒய்எம்சிஏ…

14 hours ago

நம்மகிட்ட பட்ஜெட் கொடுத்தா லாபம் தாறுமாறா இருக்கும்…கெத்துக்கட்டும் ‘டிராகன்’ அஷ்வத்!

சென்னை : கொடுக்கப்படும் பட்ஜெட்டில் எந்த அளவுக்கு தரமான படத்தை கொடுத்து மக்களை கவர்ந்து அந்த படத்தினை தயாரித்த தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை…

15 hours ago

IND vs AUS : சாம்பியன்ஸ் டிராபி முதல் அரையிறுதி போட்டி… வானிலை, பிட்ச் நிலவரம்.!

துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் அரையிறுதிப் போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நாளை (மார்ச் 4 ஆம்…

15 hours ago