கொரோனா பரிசோதனை மேற்கொண்டுவந்த நோயாளி ஜார்கண்ட் மருத்துவமனையில் தற்கொலை!

Published by
Rebekal

கொரோனா பரிசோதனை மேற்கொண்டுவந்த நோயாளி ஜார்கண்ட் மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

ஜார்க்கண்டில் ராஞ்சி எனும் நகரில் ராஜேந்திரா மருத்துவ அறிவியல் மையம் ஒன்று அமைந்துள்ளது. இதில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 32 வயதுடைய வாலிபர் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். கார்வா மாவட்டத்தை சேர்ந்த இவர் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் மருத்துவமனையில் உள்ள கொரோனா வார்டின் படிக்கட்டு பகுதியில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவரது உடலை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் அவர் தற்கொலை செய்துகொண்டதற்கான காரணங்கள் எதுவும் இன்னும் தெரியவில்லை.
Published by
Rebekal

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

8 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

13 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

13 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

13 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

13 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

13 hours ago