கொரோனா வைரஸ் காரணமாக நாடாளுமன்ற இரு அவைகளிலும் மூடப்பட்டது. தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்காக நடத்த ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது.
வழக்கமாக நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிந்துவிடும். ஆனால், இந்த ஆண்டு கொரோனா காரணமாக இதுவரை கூட்டத்தொடர் நடைபெறவில்லை.
சமீபத்தில், நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாதம் தொடக்கத்தில் நடைபெற வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கூட்டத்தொடர் அடுத்தமாதம் 14-ம் தேதி கூடி அக்டோபர் 1-ம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தங்கம் விலை இன்று அதிரடியாக சவரனுக்கு ரூ.600 அதிகரித்துள்ளது. சென்னையில் நேற்று 1 கிராம் தங்கம் ரூ.6,885க்கும்,…
பெய்ரூட்: லெபனானில் பேஜர், வாக்கி டாக்கி வெடித்த சம்பவத்தை தொடர்ந்து நேற்று இஸ்ரேல் வான்வெளி தாக்குதலை மேற்கொண்டனர். இந்த தாக்குதலில்…
சென்னை : குக் வித் கோமாளி நிகழ்ச்சியில், இந்த அளவுக்கு ஒரு பிரச்சினை பெரிதாக வெடிக்கும் என யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டோம்.…
சென்னை : தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் எப்போது துணை முதலமைச்சராக அறிவிக்கப்பட உள்ளார் என்று தமிழக அரசியல்…
சென்னை : நடிகை பார்வதி நாயர் கடந்த 2022 -ம் ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி, தனது வீட்டில் வேலை…
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…