நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. இந்நிலையில், மாநிலங்களவை சபாநாயகர் வெங்கையா நாயுடு ஹோலி பண்டிகையை முன்னிட்டு வரும் 17 மற்றும் 18 ஆகிய இரு நாட்கள் மாநிலங்களவை கூட்டத்தொடருக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார். அதேபோல, மக்களவை கூட்டத்தொடருக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், வார இறுதி நாட்கள் காரணமாக மார்ச் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில் இரு அவைகளுக்கும் செயல்பாடுகள் நடைபெறாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மார்ச் 17 முதல் மார்ச் 20 வரை விடுமுறை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திரா : உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு பிரசாதமாக லட்டு காலகாலமாக வழங்கப்பட்டு வருகிறது. பக்தர்களிடையே…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டுகளில்,…
சென்னை : மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகியதால் பிரியங்கா மீது எழுந்துள்ள விமர்சனங்களைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம்.…
அனந்தப்பூர் : உள்ளூர் தொடரான துலிப் ட்ராபி தொடரில் இந்தியா -D அணிக்காக விளையாடி வரும் சஞ்சு சாம்சன் சதம்…
சென்னை- சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[செப்டம்பர் 20 ] எபிசோடில் ரோகினியும் சிட்டியும் சேர்ந்து மீனாவுக்கு எதிராக திட்டம் போடுகிறார்கள்..…
திருப்பதி : ஆந்திர பிரதேசத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தயாரிக்கப்பட்டு, லட்சக்கணக்கான பக்தர்கள் கோவில் பிரசாதமாக வாங்கிச் செல்லும்…