நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் காலை 11 மணிக்கு கூடுவது எப்போது வழக்கம். ஆனால் நாளை பகல் 2 மணிக்கு கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக விமானம் மற்றும் ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால் எம்.பிகள் தங்கள் தொகுதியில் இருந்து டெல்லி வர முடியாது எனக் கூறிய தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இன்று நாடு முழுவதும் சுய ஊரடங்கு உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என மோடி அறிவித்த நிலையில் ரயில்கள், பேருந்துகள் காலை முதல் இரவு வரை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.நாளை மக்களவையில் கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக சபாநாயகர் ஓம்பிர்லா அறிவித்துள்ளார்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…