மணமேடையில் மணமகள் இறந்ததால், மணமகளின் தங்கைக்கு மணமுடித்த பெற்றோர்..!

Published by
Sharmi

மணமேடையில் மணமகள் இறந்ததால், மணப்பெண்ணின் பெற்றோர் அவரின் தங்கையை மணமகனுக்கு திருமணம் செய்த சம்பவம் நடந்துள்ளது.

உத்திர பிரதேசம் மாநிலத்தின் எடவாடா மாவட்டத்தில் ஜமஸ்பூர் பகுதியை சேர்ந்தவர் சுரபி என்ற பெண்மணி. இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன் அதே பகுதியை சேர்ந்த மங்கேஷ் குமார் என்பவரோடு  திருமணம் நடைபெற இருந்தது.

இந்நிலையில் திருமணம் நடைபெற்றுக்கொண்டு இருக்கும்போது மணமகள் திடீரென்று மயங்கி விழுந்துள்ளார். அருகில் இருந்தவர்கள் மயங்கி இருப்பதாக நினைத்து தண்ணீர் தெளித்து பார்த்துள்ளனர். ஆனால், அப்பெண் எழவில்லை.

அதன் பிறகு மருத்துவரை அழைத்து பரிசோதனை செய்துள்ளனர். அதில், மணமகள் சுரபி மாரடைப்பால் இறந்திருப்பது தெரிய வந்தது. செய்வதறியாது தவித்த பெற்றோர் மணமகன் வீட்டில் உள்ளவர்களிடம் சுரபியின் தங்கையான நிஷாவை மணமகனுக்கு திருமணம் செய்ய கேட்டுள்ளனர்.

அதற்கு மணமகன் வீட்டார் சம்மதம் தெரிவித்த நிலையில், இறந்த சுரபியை ஒரு அறையில் வைத்துவிட்டு, சுரபியின் தங்கையை வேறு அறையில் வைத்து மணமகனுக்கு திருமணம் செய்து கொடுத்துள்ளனர்.

Published by
Sharmi

Recent Posts

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

இது எங்க கோட்டை.! ‘விராட் 50, க்ருனால் 50 அடித்து அசத்தல்’.! ஆர்சிபி அபார வெற்றி..!!

டெல்லி : நடப்பு ஐபிஎல் தொடரில் நெற்றிரவு நடைபெற்ற போட்டியில் பெங்களூர் மற்றும் டெல்லி அணிகள் மோதியது. இதற்கான டாஸில்…

25 minutes ago

தமிழ்நாடு அமைச்சரவையில் நிகழ்ந்த மாற்றம்.. யார் யாருக்கு எந்தெந்தத் துறை..?

சென்னை : முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவையில் 6வது முறையாக அதிரடி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பரிந்துரையின்படி அமைச்சரைவை…

59 minutes ago

MI vs LSG: பவுலிங்கில் மிரட்டிய பும்ரா.., திணறிய லக்னோ.! மும்பை அணி அபார வெற்றி.!

மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…

12 hours ago

”தவெக ஆட்சியில் ஊழல் இருக்காது.,, சிறுவாணி தண்ணீர் போல ஆட்சியை அமைப்போம்” – விஜய்.!

குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…

13 hours ago

“புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது.., தேர்தல் முகவர்கள் சக்தி வாய்ந்தவர்கள்” – ஆதவ் அர்ஜுனா.!

சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…

13 hours ago

கோவையே அதிருது.., “யாரையும் பணம் கொடுத்து கூப்பிடவில்லை” – என்.ஆனந்த்.!

கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…

14 hours ago