தங்கையிடம் பெற்றோர்கள் அதிக பாசம் ! ஆத்திரத்தில் 11 மாத தங்கையை கொன்ற 5 வயது அக்கா..!

Published by
பால முருகன்

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் துர்கஷாசனம் கிராமத்தில் வசித்து வருபவர் காவியா. இவருக்கு ஹேமஸ்ரீ என்ற 11 மாத குழந்தையும் நிர்மலா என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளனர். மேலும் கவியாவிற்கு இரண்டாவது மகள் பிறந்த உடன் அவர் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததை கண்ட நிர்மலா கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில் காவியா தனது 11 மாத குழந்தையை பக்கத்து வீட்டில் தூங்கவைத்துள்ளார், பிறகு சிறிது நேரம் கழித்து குழந்தையை காண சென்ற காவியா அங்கு குழந்தை இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து குழந்தை ஹேமஸ்ரீயை வீடு முழுவது தேடியுள்ளார்.
பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தைக்கிடைக்கவில்லை.

மேலும் குழந்தையின் சடலம் வீட்டின் மேல் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து மீட்டனர். மேலும் இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஹேமாவின் தங்கை நிர்மலாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன் தங்கை பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததால் அது பிடிக்கவில்லை என்பதால் தனது தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டேன் என்று அப்பாவியாக கூறியுள்ளார்.

மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் சிறுமி நிர்மலாவின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
பால முருகன்
Tags: #Andhra

Recent Posts

LSG vs DC : லக்னோவை பந்தாடிய டெல்லி கேபிட்டல்ஸ்! 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…

7 minutes ago

LSG vs DC : அதிரடி காட்டிய லக்னோ! இறுதியில் சுருட்டிய டெல்லி! இதுதான் டார்கெட்!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

2 hours ago

LSG vs DC : பதிலடி கொடுக்குமா லக்னோ? டாஸ் வென்ற டெல்லி பந்துவீச்சு தேர்வு!

லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…

4 hours ago

பயங்கரவாதிகள் தாக்குதல் : உத்தரவிட்ட பிரதமர் மோடி! காஷ்மீர் விரையும் அமித்ஷா!

ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…

4 hours ago

J&K சுற்றுலா பயணிகள் மீது துப்பாக்கிச் சூடு.! ஒருவர் உயிரிழப்பு.., 10 பேர் படுகாயம்.!

பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…

5 hours ago

“எல்லோருக்கும் மிகப்பெரிய நன்றி!” அஜித் குமார் டீம் நெகிழ்ச்சி!

சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…

5 hours ago