ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் துர்கஷாசனம் கிராமத்தில் வசித்து வருபவர் காவியா. இவருக்கு ஹேமஸ்ரீ என்ற 11 மாத குழந்தையும் நிர்மலா என்ற 5 வயது பெண் குழந்தையும் உள்ளனர். மேலும் கவியாவிற்கு இரண்டாவது மகள் பிறந்த உடன் அவர் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததை கண்ட நிர்மலா கோபத்தில் இருந்துள்ளார்.
இந்நிலையில் காவியா தனது 11 மாத குழந்தையை பக்கத்து வீட்டில் தூங்கவைத்துள்ளார், பிறகு சிறிது நேரம் கழித்து குழந்தையை காண சென்ற காவியா அங்கு குழந்தை இல்லை என்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து குழந்தை ஹேமஸ்ரீயை வீடு முழுவது தேடியுள்ளார்.
பல்வேறு இடங்களில் தேடியும் குழந்தைக்கிடைக்கவில்லை.
மேலும் குழந்தையின் சடலம் வீட்டின் மேல் மாடியில் உள்ள தண்ணீர் தொட்டியிலிருந்து மீட்டனர். மேலும் இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் ஹேமாவின் தங்கை நிர்மலாவிடம் விசாரணை நடத்தினர். அப்போது தன் தங்கை பிறந்தது முதல் அவள் மீது பெற்றோர் அதிக பாசத்துடன் இருந்ததால் அது பிடிக்கவில்லை என்பதால் தனது தங்கையை தண்ணீர் தொட்டிக்குள் போட்டு விட்டேன் என்று அப்பாவியாக கூறியுள்ளார்.
மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து போலீசார் சிறுமி நிர்மலாவின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த முடிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மாநாடு விக்கிரவாண்டியில் அக்.15ஆம் தேதி நடைபெறலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. மாநாட்டிற்கான…
சென்னை : தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதம் 42 சுங்கச்சாவடியிலும், கடந்த செப்டம்பர் 1ஆம் தேதி முதல் 25 சுங்க…
ஹுலுன்பியுர்: சீனாவில் உள்ள ஹுலுன்பியுரில் இந்த ஆண்டுக்கான ஆசிய கோப்பை நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வரும் இந்திய…
சென்னை : திகில் படங்களை விரும்பி பார்க்கும் பார்வையாளர்களுக்கு டிமாண்டி காலனி படம் கண்டிப்பாக பிடிக்கும் என்றே சொல்லலாம். இந்த…
சென்னை -மீன்குளத்தி பகவதி அம்மன் கோவிலில் வரலாறு மற்றும் சிறப்புகள் வழிபாட்டு முறைகளை இந்த செய்தி குறிப்பில் அறிந்து கொள்வோம்.…
சென்னை : பிரபல திரைப்பட நடனக் கலைஞராக பணிபுரியும் 21 வயது இளம்பெண் ஒருவரினால் நடன இயக்குநர் ஜானி மாஸ்டர்…