டெல்லியின் வடக்குப் பகுதியில் உள்ள புராரியில் சகோதரர்கள் பவனேஷ், லலித் பாட்டியாவின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தங்கள் வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக தூக்கில் தொங்கினர். இந்த சம்பவம் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.
இந்நிலையில், விசாரணையில் தெரிய வந்தது, கடவுளைச் சந்திப்பதற்காகத்தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர்கள் எழுதிய டைரி குறிப்புகள் பல்வேறு அமானுஷ்ய கதைகளை உருவாக்கி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனால் அந்த வீட்டில் சம்பவத்துக்கு அப்புறம் நீண்ட நாட்கள் யாரும் அங்கு போகவும் இல்லை, வீட்டை யாரும் வாங்கபவும் இல்லை. அந்த வீடு ஒரு பேய் வீடாக அனைவரும் குறி வந்தனர்.
தற்போது மோகன் சிங் என்ற மருத்துவர் அந்த அமானுஷிய வீட்டை வாங்கி மருத்துவ பரிசோதனை மையமாக மாற்றியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், தனக்கு பேய், பிசாசு போன்ற மூட நம்பிக்கை எதுவும் இல்லை. இதனால் தான் வீட்டை வாங்கியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை :வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த செப்-5ம் தேதி மிகுந்த எதிர்பார்ப்புடன் திரையருங்குகளில் வெளியான GOAT திரைப்படம்…
ஹைதராபாத் : முன்னணி நடன இயக்குநர் ஜானி மீது 21 வயது இளம் பெண் ஐதராபாத் போலீசில் பாலியல் பலாத்கார புகார்…
சென்னை : மணிமேகலை மற்றும் பிரியங்கா ஆகியோருக்கு இடையே நடந்த ஆங்கரிங் பிரச்சனை பெரிய அளவில் சர்ச்சையாக வெடித்துள்ள நிலையில்,…
சென்னை : தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் என்கிற (ஃபெப்சி) அமைப்பின் சார்பில், அதன் தலைவர் ஆர்.கே.செல்வமணி நேற்று நிருபர்களுக்கு…
சென்னை- வீட்டில் இருக்கும் கொஞ்ச பொருட்களை வைத்து சட்டென ஒரு ஸ்நாக்ஸ் ரெடி பண்ணனுமா ?அப்போ இந்த பஞ்சு போன்ற…
சென்னை : ஐபிஎல் தொடரில் டெல்லி அணியின் தலைமை பயிற்சியாளராக விலகிய பிறகு தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமைப்…