‘அமானுஷ்ய வீடு’.! கடவுளைச் சந்திப்பதற்காக ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தற்கொலை.!

Published by
பாலா கலியமூர்த்தி
  • டெல்லியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் வீட்டில்  தூக்கில் தொங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
  • தற்போது அந்த அமானுஷிய வீட்டை வாங்கி மருத்துவ பரிசோதனை மையமாக மாற்றியுள்ளனர்.

டெல்லியின் வடக்குப் பகுதியில் உள்ள புராரியில் சகோதரர்கள் பவனேஷ், லலித் பாட்டியாவின் குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தங்கள் வீட்டில் கைகள், கால்கள், கண்கள் கட்டப்பட்ட நிலையில் பிணமாக தூக்கில் தொங்கினர். இந்த சம்பவம் பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், விசாரணையில் தெரிய வந்தது, கடவுளைச் சந்திப்பதற்காகத்தான் தற்கொலை செய்து கொள்வதாக அவர்கள் எழுதிய டைரி குறிப்புகள் பல்வேறு அமானுஷ்ய கதைகளை உருவாக்கி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. அதனால் அந்த வீட்டில் சம்பவத்துக்கு அப்புறம் நீண்ட நாட்கள் யாரும் அங்கு போகவும் இல்லை, வீட்டை யாரும் வாங்கபவும் இல்லை. அந்த வீடு ஒரு பேய் வீடாக அனைவரும் குறி வந்தனர்.

தற்போது மோகன் சிங் என்ற மருத்துவர் அந்த அமானுஷிய வீட்டை வாங்கி மருத்துவ பரிசோதனை மையமாக மாற்றியுள்ளார். மேலும் அவர் கூறுகையில், தனக்கு பேய், பிசாசு போன்ற மூட நம்பிக்கை  எதுவும் இல்லை. இதனால் தான் வீட்டை வாங்கியதாக அவர் விளக்கம் அளித்துள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

3வது மொழியை கட்டாயமாக திணிப்பது ஏன்? தர்மேந்திர பிரதானுக்கு அன்பில் மகேஷ் கேள்வி!

சென்னை : மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெயர் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் தலைப்பு செய்திகளில் இடம்…

1 hour ago

விரைவில் ரஷ்யா – உக்ரைன் போர் முடிவு? ஜெலன்ஸ்கியை அழைக்கும் டொனால்ட் டிரம்ப்!

ஜெட்டா : ரஷ்யா -உக்ரைன் போர் என்பது இன்னும் முடிவுக்கு வராதா ஒன்றாக இருந்து வரும் சூழலில், போரை முடிவுக்கு…

3 hours ago

LIVE : கோடை கனமழை முதல்…தர்மேந்திர பிரதான் விவகாரம் வரை!

சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கோடை மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக…

4 hours ago

நதிகள், வடிகால்கள் அருகே வாழ்வோருக்கு புற்றுநோய் எச்சரிக்கை! ICMR -ஆய்வில் வந்த அதிர்ச்சி தகவல்!

டெல்லி : இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் (ICMR) இந்த ஆண்டு நடத்திய மருத்துவ ஆய்வில் நதிகள் மற்றும் திறந்த…

5 hours ago

அந்த பதவியே வேணாம் டா சாமி! நிராகரித்த கே.எல்.ராகுல்? டெல்லி அணியின் புது கேப்டன் யார் தெரியுமா?

டெல்லி : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது. ஐபிஎல் தொடரில் விளையாடும் வீரர்கள் தங்களுடைய…

5 hours ago

பி.எம் ஸ்ரீக்கு தமிழ்நாட்டின் ஒப்புதல்…கடிதத்தை கொண்டு வந்த தர்மேந்திர பிரதான்..பதிலடி கொடுத்த அன்பில் மகேஷ்!

சென்னை : நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்வின் போது மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான்…

6 hours ago