இன்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள், 2021 – 22 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். கொரோனா பாதிப்பைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இது என்பதால் பல்வேறு துறையினருக்கும் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த 2019ஆம் ஆண்டு முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இந்நிலையில், அவர் இன்று தாக்கல் செய்யும் மூன்றாவது பட்ஜெட் இதுவாகும். வழக்கமாக பட்ஜெட் தாக்கல் பெட்டியினுள் வைத்து பட்ஜெட் தாள் கொண்டுவரப்படும். ஆனால் கடந்த முறை சிவப்பு நிறத் துணி கோப்பில் நிதியமைச்சர் பட்ஜெட் தாள்களை எடுத்து வந்தார்.
அதேபோல இந்த முறையும் வித்தியாசமாக முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். நமது நாடு சுதந்திரம் பெற்ற பிறகு முதன்முறையாக காகிதமில்லா முறையில் டிஜிட்டல் பட்ஜெட் அறிமுகப்படுத்தப்படுகிறது. பட்ஜெட் தாக்கல் செய்யும் அனைத்து தகவலையும் தெரிந்துகொள்ள பட்ஜெட் மொபைல் ஆப் என்ற செயலியை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…
சென்னை : தற்போது ஜிப்லி ஆர்ட் என்பது இணையவாசிகள் மத்தியில் மிக பிரபலமாகி வருகிறது. அதாவது ஒருவரது புகைப்படத்தை ஜிப்லி…