அத்துமீறி தாக்குதல் நடத்தும் பாக்…இந்தியா பதிலடி தக்குதலால் பின்வாங்கியது பாக். படை…!!

Published by
Dinasuvadu desk
  • பாகிஸ்தான் படை தொடர்ந்து இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தி வருகின்றது.
  • அத்துமீறி தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் படைகளுக்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்ததால் பாகிஸ்தான் வீரர்கள் பின்வாங்கினர்.

இந்திய நாட்டின் எல்லைக்கோடு அருகே பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தியதற்கு இந்திய ராணுவம் கடுமையான தக்க பதிலடி கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது. காஷ்மீர் மாநிலத்தின் ரஜோரி என்ற இடத்தில் நேற்று மாலை ஆறரை மணி அளவில் பாகிஸ்தான் படைகள் அத்துமீறி தாக்குதல் நடத்தினது. இதையடுத்து பதில் தாக்குதலை இந்திய படை வீரர்களும் நடத்தினர்.

இந்நிலையில் இந்திய எல்லைக் கோட்டருகே துப்பாக்கிச்சூடு சத்தம் தொடர்ந்து கேட்டபடியே இருந்ததாக சொல்லப்படுகின்றது.இந்த சம்பவ நிகழ்வுகளை இந்திய ராணுவ செய்தித்தொடர்பாளர் கலோனல் தேவேந்தர் ஆனந்த் அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளார்.

இதே போல நவ்ஷேரா பகுதியில் உள்ள கலால் என்ற இடத்திலும் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இதற்கு இந்திய ராணுவம் சரியான பதிலடி கொடுத்ததாகவும் இதையடுத்து பாகிஸ்தான் படை வீரர்கள் பின்வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் படைகள் தொடர்ந்து அத்துமீறி தாக்கியது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

10 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

32 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

34 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

51 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago

“நிரந்தரத் தலைவர்” கமல்ஹாசன்.! ம.நீ.ம கட்சிக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்….

சென்னை : இன்று மக்கள் நீதி மய்ய கட்சியின் 2வது பொதுக்கூட்டம் சென்னை தேனாம்பேட்டையில் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

2 hours ago