அதிருப்தியில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான்..!!
இந்தியா – பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் அடுத்த மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் சந்திக்க இருந்தனர்.ஏனென்றால் ஜம்மு – காஷ்மீர் காவலர்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானுடனான இந்தியாவின் சந்திப்பு ரத்தானது.
`இரு நாட்டு அமைதிப் பேச்சு வார்த்தைக்கு தான்எடுத்த முயற்சிக்கு இந்தியாவின் எதிர்மறை பதிலானது மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. இருப்பினும், சிறிய மனிதர்கள் பெரிய அலுவலகங்களை ஆக்கிரமித்துள்ளதையும், அவர்கள் பரந்த தொலைநோக்குடன் எதையும் பார்ப்பதில்லை என்பதையும் எனது வாழ்நாளில் கடந்து வந்த அனுபவம்’ என இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.
DINASUVADU