டெல்லியில் செயல்படும் பாகிஸ்தான் அலுவலகத்தில் விசா வாங்க சென்ற ஒரு பெண்ணிடம் அங்குள்ள அதிகாரி பாலியல் ரீதியில் அத்துமீறியதாக குற்றம் சாட்டியுள்ளார்.
டெல்லியில் செயல்பட்டு வரும் பாகிஸ்தான் விசா வழங்கும் அலுவலகத்தில் பணியாற்றும் ஆசிப் எனும் ஊழியர் மீது ஒரு பெண் புகார் அளித்துள்ளார். அந்த பெண் கடந்த ஆண்டு பாகிஸ்தான் அலுவலகத்திற்கு விசா வாங்குவது தொடர்பாக சென்றுள்ளார்.
அப்போது, அந்த பெண்ணிடம் ஆசிப் எனும் ஊழியர் பாலியல் ரீதியில் தொந்தரவு செய்துள்ளாராம். அவர், பேசுகையில் அந்த பெண்ணிடம், தனது பாலியல் ஆசைகளை நிறைவேற்ற என்ன செய்ய வேண்டும் என பெண்ணிடம் கேட்டுள்ளார். அப்போது அந்த பெண் மிகவும் அசௌகரியமாக இருந்ததாகவும்,
மேலும் அந்த பெண்ணிடம், தனக்கு உடலுறவு கொள்ள யாராவது இருக்கிறார்களா என்றும் அந்த ஊழியர் கேட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து அந்த பெண் அண்மையில் ஒரு தொலைக்காட்சி பேட்டியில் தெரிவித்தார்.
மும்பை : இந்த ஆண்டின் இறுதியில் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் என்பது நடைபெற இருக்கிறது. கடந்த 2 மாதங்களாக…
சென்னை : கடந்த சில வாரங்களாகவே தமிழகத்தில், அமைச்சரவை மாற்றம் தொடர்பான விஷயங்கள் தான் பெரிதும் பேசும் பொருளாகவே இருந்து…
லார்ட்ஸ் : இங்கிலாந்து அணியின் முக்கிய தூணாக விளங்கும் வேக பந்து வீச்சாளரான ஜோப்ரா ஆர்ச்சர் கடந்த 2019 உலகக் கோப்பை…
சென்னை : இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கே இடையே நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் நேற்று 4-வது போட்டியானது நடைபெற்றது.…
டெல்லி : இலங்கையில் புதிய ஆட்சி அமைந்த பின் இலங்கை கடற்படையினரின் ரோந்து அதிகரித்திருப்பதாக தமிழக மீனவர்கள் புகார்கள் அதிகரித்துள்ளது.…
பெங்களூரு : தேர்தல் பத்திரங்கள் மூலம் பிரதான அரசியல் கட்சிகள் தேர்தல் நிதி (நன்கொடை) பெற்றுக்கொள்ளலாம் என்ற விதிமுறையை கடந்த…