இந்திய கடலோர காவல்படையினர் (ஐசிஜி) தனது வழக்கமான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது குஜராத் கடற்கரையில் 12 நபர்களுடன் ஒரு பாகிஸ்தானின் படகைக் பிடித்துள்ளனர்.
விசாரணை முகமைகளின் கூட்டு விசாரணைகளுக்காக படகு குஜராத்தின் ஒகாவுக்கு கொண்டு வரப்பட்டதாக ஐசிஜி தெரிவித்துள்ளது.
இந்திய கடலோர காவல்படை, கடந்த நான்கு நாட்களில் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்ட இரவு நடவடிக்கையில் 7 மீனவர்களை மூழ்கும் படகிலிருந்து காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது. இடைவிடாத மழை பகுதிகளில் மாநில அரசின் HADR முயற்சிகளை அதிகரிக்க நிவாரண குழுக்களுடன் ஆறு ஊதப்பட்ட படகுகளையும் வழங்கியது.
சென்னை : தமிழக அரசு தொடர்ந்த வழக்கில், "10 மசோதாக்களை தமிழக ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம்" என்று உச்சநீதிமன்றம்…
சென்னை : கடந்த 10 மாதங்களாக வீட்டு உபயோக சமையல் சிலிண்டர் விலை உயர்த்தப்படாமல் இருந்த நிலையில், தற்போது விலை…
டெல்லி : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழக சட்டப்பேரவையில் ஆளும் தமிழக அரசால் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க கால…
அமராவதி : ஆந்திர பிரதேச துணை முதலமைச்சரும், ஜனசேனா கட்சித் தலைவருமான நடிகர் பவன் கல்யாண் இளைய மகன் மார்க்…
வாஷிங்டன் : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை உயர்த்தும் பொருட்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
திருநெல்வேலி : நெல்லையில் இளைஞர் ஒருவர் அடித்து கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…