இந்திய கடலோர காவல்படையினர் (ஐசிஜி) தனது வழக்கமான கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது குஜராத் கடற்கரையில் 12 நபர்களுடன் ஒரு பாகிஸ்தானின் படகைக் பிடித்துள்ளனர்.
விசாரணை முகமைகளின் கூட்டு விசாரணைகளுக்காக படகு குஜராத்தின் ஒகாவுக்கு கொண்டு வரப்பட்டதாக ஐசிஜி தெரிவித்துள்ளது.
இந்திய கடலோர காவல்படை, கடந்த நான்கு நாட்களில் ஹெலிகாப்டர் மூலம் மேற்கொண்ட இரவு நடவடிக்கையில் 7 மீனவர்களை மூழ்கும் படகிலிருந்து காப்பாற்றியது குறிப்பிடத்தக்கது. இடைவிடாத மழை பகுதிகளில் மாநில அரசின் HADR முயற்சிகளை அதிகரிக்க நிவாரண குழுக்களுடன் ஆறு ஊதப்பட்ட படகுகளையும் வழங்கியது.
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…
சென்னை : நடப்பாண்டு ஐபிஎல் தொடரில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று சேப்பாக்கம் மைதானத்தில்…
சென்னை : நடிகர் ரஜினிகாந்த் தற்போது ஜெயிலர் 2 மற்றும் கூலி ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இதில் கூலி திரைப்படத்தின்…
டெல்லி : இன்று பிரதமர் மோடி தலைமையில் மதியாய் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அதில் அரசியல் சார்ந்து பல்வேறு முக்கிய…