பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான போர் இன்னும் நின்றபாடில்லை. ஜம்மு காஷ்மீரில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி இந்திய எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், இன்று காலை 7 45 மணி அளவில் எல்லை பகுதியில் சிறிய வகை ஆயுதங்கள் மற்றும் செலின் மோட்டார்ஸ் ஆகியவற்றின் மூலம் பாகிஸ்தான் இந்தியாவுக்கு எதிராக அத்துமீறி உள்ளது.
இதற்கு இந்தியா தக்க பதிலடி கொடுத்து தான் வருகிறது. இது போன்றே கடந்த வெள்ளிக்கிழமையும் பாகிஸ்தான் சௌந்தரபாணி நௌஷெர் பகுதியில் அத்துமீறி தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் 6 ராணுவ வீரர்கள் காயம் அடைந்துள்ளனர்.
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…
இஸ்லாமாபாத் : காஷ்மீர் பஹல்காம்தாக்குதலில் 26 இந்தியர்கள் பயங்கரவாதிகளால் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு TRF எனும் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்று இருந்தது.…
விருதுநகர் : பட்டாசு ஆலையில் தீ விபத்து சம்பவங்கள் அவ்வப்போது நடைபெறுவது தொடர் கதையாகி வருகின்றன. இன்றும் சிவகாசி அருகே…