ஜம்மு காஷ்மீர் சர்வதேச எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி வருகிறது. மேலும், இந்திய எல்லையில் உள்ள கிராமங்களில் அவ்வப்போது தாக்குதல் நடந்தி வருகிறது. இந்த தாக்குல்களுக்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி குடுத்து வருகிறது.
இந்நிலையில், பாகிஸ்தான் பகுதியில் இருந்து இந்திய எல்லையை கடந்து வந்த ட்ரோன் ஒன்றை இந்திய சர்வதேச எல்லை பாதுகாப்பு படையினர் சுட்டு வீழ்த்தினர். அந்த ட்ரான் ஜம்மு காஷ்மீர், கதுவா மாவட்டம் ஹிராநகர் செக்டாரில் உள்ள ரதுவா பகுதியில் உள்ள ஒரு வயல்வெளியில் சுட்டு வீழ்த்தப்பட்டது. மேலும், அதனை கைப்பற்றி ஆய்வுகளை மேற்கொண்டனர்.
அப்பொழுது அதில் ஆயுதங்கள் இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், அதில் இருந்த ஆயுதங்களை பாதுகாப்பு படையினர் கைப்பற்றப்பட்டன.
சென்னை : விடுமுறைக்கு பின் நேற்று சட்டப்பேரவை கூடிய நிலையில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மானிய கோரிக்கை…
வாஷிங்டன் : உலகின் மிகப் புகழ்பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தலைமையிலான…
கொல்கத்தா : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் ஈடன் கார்டன் மைதானத்தில்…
சென்னை : கடந்த மாதம் 14-ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் பொது பட்ஜெட்டும், 15ம் தேதி வேளாண் பட்ஜெட்டும் தாக்கல்…
டெல்லி : அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், ஏப்ரல் 21, 2025 அன்று புதுதில்லியில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.…
கடலூர் : தமிழ்நாட்டில் 2026-ல் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளதை அடுத்து, பல்வேறு அரசியல் கட்சியினர் தங்கள் தேர்தல் வியூக நகர்வுகளை…