பாகிஸ்தானியர் வெளியேற வேண்டும்…..48 மணி நேர கால அவகாசம் ராஜஸ்தான் அதிரடி…!!

Published by
Dinasuvadu desk
  • புல்வாமா தற்கொலை படை தாக்குதல்
  • பாகிஸ்தானியர் வெளியேற்றம்
  • ராஜஸ்தான் மாநிலம் அறிவிப்பு
கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி  காஷ்மீரில் உள்ள ஜம்மு-வில் இருந்து 78 வாகனங்களில் சுமார் 2,500-க்கும் மேற்பட்ட சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகர் நோக்கிச் சென்று கொண்டிருந்த போது புல்வாமா மாவட்டம் அவந்திபோரா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 44 சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கொல்லபட்டனர்.
இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தின் பிக்கானெர் மாவட்டத்திலுள்ள பாகிஸ்தானியர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக அம்மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் பிக்கானெர் மாவட்டத்திலிருந்து பாகிஸ்தானியர்கள் அடுத்த 48 மணி நேரத்தில் வெளியேற வேண்டும் , அதே போல விடுதிகளில் தங்கியுள்ளவர்கள் உடனடியாக வெளியிட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு இரண்டு மாதங்களுக்கு பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது புல்வாமா மாவட்ட தற்கொலை படை தாக்குதலையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Published by
Dinasuvadu desk

Recent Posts

வந்தாச்சு மழைக்காலம்.. என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்.? சாப்பிடக் கூடாது.?

வந்தாச்சு மழைக்காலம்.. என்னென்ன உணவுகள் சாப்பிடலாம்.? சாப்பிடக் கூடாது.?

மழைக் காலத்தில் சாப்பிட வேண்டிய உணவுகள் பற்றியும், சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றியும் மருத்துவர்கள் பகிர்ந்து கொண்ட தகவல்களை இந்த…

13 mins ago

“நீங்களே ஒரு கல் எடுத்து கொடுங்கள்.,” களத்தில் இறங்கிய தூத்துக்குடி எம்பி கனிமொழி.!

தூத்துக்குடி : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. எனவே, இதன் காரணமாக…

37 mins ago

தீபாவளி ஸ்பெஷல்.! கொங்கு நாட்டு இனிப்பு சீடை இவ்வளவு ஈஸியா செய்யலாமா.?

சென்னை -மறைந்து வரும் பாரம்பரிய பலகாரத்தில்  சீடையும் ஒன்று. அந்த வகையில் கொங்கு நாட்டு ஸ்டைலில் மிருதுவான இனிப்பு சீடை…

43 mins ago

அரசியல் ஆட்டத்தை ஆரம்பித்த விஜய்., 234 தொகுதிகளுக்கும் முக்கிய அப்டேட்.!

விக்கிரவாண்டி : தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு வரும் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியை அடுத்த வி.சாலையில்…

47 mins ago

IND vs NZ : ராகுல் தொடருவாரா? பத்திரிகையாளர் கேள்விக்கு காட்டமாக பதிலளித்த கம்பீர்!

புனே : இந்தியா-நியூஸிலாந்து அணிகள் விளையாடி வரும் டெஸ்ட் தொடரின் 2-வது போட்டியானது நாளை நடைபெறவுள்ளது. இந்த போட்டியானது புனேவில்…

1 hour ago

கங்குவா படம் எப்படி இருக்கு? மதன் கார்க்கி சொன்ன முதல் விமர்சனம்!

சென்னை : கங்குவா படம் வரும் நவம்பர் 14-ஆம் தேதி  வெளியாகவுள்ள நிலையில், படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.…

2 hours ago