Categories: இந்தியா

காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதலை நடத்த பாகிஸ்தான் திட்டம் ..!

Published by
Dinasuvadu desk

ஜம்மு-காஷ்மீரில் மிகப்பெரிய தாக்குதல்களை நடத்துமாறு, தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ, தூண்டிவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இந்திய நிலைகளை குறிவைத்து, எல்லைக்கு அப்பால் இருந்து பாகிஸ்தான் படைகள் கடந்த சில நாட்களாக அத்துமீறித் தாக்குதல் நடத்தி வருகிறது.

இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்து வரும் நிலையில், காஷ்மீர் பகுதிகளில் தாக்குதல் நடத்துமாறு, தீவிரவாத இயக்கங்களை பாகிஸ்தான் தூண்டிவிடுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

எல்லைப் பகுதி கிராமங்களில் பலத்தை அதிகரிக்குமாறு, ஜெய்ஸ் இ மொகமது, லஷ்கர் இ தொய்பா போன்ற தீவிரவாத இயக்கங்களிடம் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அறிவுறுத்தியதுடன், பதான்கோட் போன்று மிகப்பெரிய தாக்குதலை நடத்த தூண்டிவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதற்கு உதவிகரமாக செயல்பட சிறையில் இருந்து தலிபான் தீவிரவாதிகளை விடுவிக்கும் முயற்சியில் ஐ.எஸ்.ஐ. ஈடுபட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ENGvsAUS : அலெக்ஸ் கேரி அபாரம்! 68 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அசத்தல் வெற்றி!

ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…

11 hours ago

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

16 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

17 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

17 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

17 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

17 hours ago