பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் கருத்தை இந்தியா நிராகரித்துள்ளது.
கொரோனாவை இஸ்லாமியர்கள் பரப்புவதாக அவர்களுக்கு எதிராக தவறான தகவல்கள் இந்தியாவில் பரப்பப்படுவதாக இஸ்லாமிய மனித உரிமைகள் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் சிறுபான்மையினரின் பாதுகாக்க இந்தியா அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.
எனவே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் இது குறித்து கூறுகையில்,இந்திய அரசு கொரோனா விவகாரத்தில் இஸ்லாமியர்களை வேண்டுமென்றே குறிவைக்கிறது என்று தெரிவித்தார்.
இந்நிலையில்தான் தான் இந்திய வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா இது குறித்து கூறுகையில்,பாகிஸ்தான் கவனத்தை திசை திருப்ப முயற்சி செய்கிறது.கொரோனவை கட்டுப்படுத்த முயற்சி மேற்கொள்ளாமல் அண்டை நாடுகளுக்கு எதிராக ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகிறது.
சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…
சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…
சென்னை : GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…
சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…
சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…