இன்று இந்திய முழுவதும் 73-வது சுதந்திர தினம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து இடங்களிலும் பாதுபாப்பு பலமாக போடப்பட்டு உள்ளது.குறிப்பாக இந்திய எல்லை பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது.இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய இராணுவ வீரர்கள் துப்பாக்கி தாக்குதல்நடத்தி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர். இதனால் எல்லையில் பதட்டம் நிலவியது.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…