இன்று இந்திய முழுவதும் 73-வது சுதந்திர தினம் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இதற்காக அனைத்து இடங்களிலும் பாதுபாப்பு பலமாக போடப்பட்டு உள்ளது.குறிப்பாக இந்திய எல்லை பகுதியில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பகுதியில் உள்ள பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் இராணுவம் அத்துமீறி துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது.இதனால் பாதுகாப்பு பணியில் இருந்த இந்திய இராணுவ வீரர்கள் துப்பாக்கி தாக்குதல்நடத்தி பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்தனர். இதனால் எல்லையில் பதட்டம் நிலவியது.
சீனா : கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவின் பொருளாதாரத்தை கருத்தில் கொண்டு அமெரிக்கா பொருட்களுக்கு மற்ற…
அகமதாபாத் : இன்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி…
சென்னை : தமிழகத்தில் நீட் தேர்வு ரத்து செய்யக்கோரி கோரிக்கைகள் எழுந்துகொண்டிருந்த சூழலில், இன்று இன்று (ஏப்ரல் 09) தமிழகத்தில் நீட்…
அகமதாபாத் : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் குஜராத் அணியும், ராஜஸ்தான் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதுகிறது.…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், மருந்துகளுக்கு பெரிய அளவில் இறக்குமதி வரி விதிக்கப்பட உள்ளதாக அறிவித்தது பெரும்…
சென்னை : நீட் விலக்கு குறித்து ஆலோசனை மேற்கொள்ள இன்று தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமயில் அனைத்துக்கட்சி கூட்டம்…