நீர்மூழ்கி போர்க்கப்பலில் இருந்து சென்று இலக்கை தாக்கக்கூடிய பாலிஸ்டிக் ஏவுகணையை பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு (டி.ஆர்.டி.ஓ.) தயாரித்து உள்ளது. இந்த ஏவுகணை சோதனையை ஆந்திர மாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் கடல் பகுதியில் இருந்து இந்தியா கே-4 ஏவுகணையை நீர்மூழ்கி கப்பலில் இருந்து வெற்றிகரமாக 2-வது முறையாக சோதனை செய்தது.
இந்த ஏவுகணை சுமார் 3,500கி.மீ தொலைவு வரை உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கும் திறன் கொண்டது. மேலும் பாகிஸ்தானின் எந்த பகுதியையும் , சீனாவின் பல பகுதிகளையும் நீருக்கு அடியில் இருந்து மறைந்து கொண்ட தாக்கும் திறன் கொண்டது.
இந்த கே-4 ஏவுகணை இந்தியாவில் தயாரிக்கப்பட்ட இரண்டாவது நீர்மூழ்கி ஏவுகணை. இதற்கு முன் 700 கி.மீ தொலைவு வரை சென்று தாக்க கூடிய பிஓ-5 ஏவுகணை இந்தியாவில் தயாரித்த முதல் நீர்மூழ்கி ஏவுகணை ஆகும்.
மதுரை : மதுரை கே.கே.நகர் பகுதியில் தனியார் மழலையர் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று ஆருத்ரா எனும் 4…
சென்னை : கடந்த மார்ச் 14ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14இல்…
ஜெய்ப்பூர் : பீகாரில் இருந்து வந்த 14 வயது சின்ன பையன் வைபவ் சூர்யவன்சி நேற்று ஐபிஎல் போட்டியில் செய்த…
மதுரை : தமிழ்நாட்டில் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலின் சித்திரைத் திருவிழாமிக முக்கியமான மற்றும் உலகப் புகழ்பெற்ற திருவிழாக்களில் ஒன்றாகும்.…
சென்னை : இன்று தமிழ்நாடு சட்டப்பேரவையில் காவல்துறை மற்றும் தீயணைப்புத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதற்கு…
சென்னை : தமிழக சட்டப்பேரவையில் பல்வேறு துறைகள் சார்பாக மானிய கோரிக்கைள் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. அதில் இன்று…