ஆண்டு 1.5கோடி வரை சம்பாதிக்கும் சிறு தொழில் புரிவோர் இனி 3 மாதத்துக்கு ஒரு முறை தங்களது கணக்குகளை சமர்பித்தால் போதும் என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார். டெல்லியில் நடைபெற்ற 22-வது ஜி எஸ் டி கூட்டத்திற்கு பிறகு இதனை அவர் தெரிவித்தார். இனி காம்பினேசன் ஸ்கீம் எனப்படும் இணைக்க முறை திட்டத்தின் கீழ் ஆண்டு வருஆனம் 1கோடி க்கு கீழ் சம்பாதிக்கும் தொழிலாளர்களும் பயன்படுத்தலாம். தற்போது 75 லட்சம் ஆண்டு […]
சுந்தர் .சி பல்வேறு வெற்றி படங்களை கொடுத்தவர்.அவர் சமிப காலமாக மசாலா படங்களையே இயக்கி வந்தார் .சமீப காலமாக அவர் வரலாற்று கதை ஒன்றை இயக்க ஆரம்பித்தார். அந்த படத்திற்கு வேலைகள் அனைத்தும் நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில் அந்த படத்திற்கான நடிகை குறித்து அதிகார பூர்வ தகவல் ஒன்று வந்திருக்கிறது . ஹிந்தி படங்களின் மூலம் பிரபலமானவர் திஷா பதானி .இவர் அங்கு மிகவும் பிரபலமானவர் . அங்கு அவர் மிகவும் கவர்ச்சியாக நடித்து புகழ் பெற்றவர் . […]
ரிலையன்ஸ்: ஜியோ-வானது ஸ்டேட் பேங்க் அப் இந்தியா-வுடன் இணைந்து ஜியோ பேமென்ட் பேங்க்-ஐ உருவாகுகிறது இது ஜியோ பணபரிவர்தகத்துக்காக செயல்பட உள்ளது. இதில் 70:30 விகிதத்தில் SBI-யும் ஜியோ-வும் இணைய உள்ளது. பணபரிவர்த்தனைக்கான பாதுகாப்பு குறித்த விளக்கங்களை சமர்ப்பிக்க ரிசர்வ் பேங்க் கால அவகாசம் கொடுத்துள்ளது. இதனால் ஜியோ பேமென்ட் பேங்க் அறிமுகபடுத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. டிசம்பர் மாதத்தில் ஜியோ பேமென்ட் பேங்க் ஜியோ ஜி ஸ்மார்ட் போனில் உபயோக படுத்த முடியும் முன்பதிவு செய்யப்பட்ட ஜியோ […]
இந்தியாவை மையமாக கொண்ட ஏர் -இந்திய நிறுவனம் சம்மேப காலமாக மிகவும் அதிக நஷ்டத்தில் இயங்கி வருகிறது.இது நஷ்டத்தில் இயன்க்கி வருவதாலே அந்த நிறுவனத்தின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் பங்குகளை வாங்க போட்டி நிலவினாலும் இன்னும் அது குறித்து இறுதி முடிவு மத்திய அரசு எடுக்க வில்லை ஆகையால் அந்நிறுவனம் மத்திய அரசிடம் கடனாக ரூபாய் .1,5௦௦ கோடி கடனாக கேட்டுள்ளது. ஏற்கனவே இந்த நிறுவனம் கடும் நெருக்கடியை சந்தித்து […]
இன்று முத்துசுவாமி தீட்சிதர் நினைவு நாள் – (அக்டோபர் 21, 1835) கர்நாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர். இவர் பிறந்த ஊர் திருவாரூர். தமிழ் அந்தணர் குடும்பத்தில் பிறந்த இவர் சிறு வயதிலேயே பக்திமானாக விளங்கினார். சங்கீத மும்மூர்த்திகளில் மற்ற இருவர் பாடிய கீர்த்தனைகள் தெலுங்கில் உள்ளன. முத்துசாமி தீக்சிதரின் கீர்த்தனைகள் அனைத்தும் சமஸ்கிருதத்தில் உள்ளன. 1835ம் ஆண்டு தீபாவளி நாளன்று காலை பூஜைகள் முடிந்தவுடன் தனது சீடர்களை “மீன லோசனி , பாச லோசனி” என்ற […]
வரலாற்றில் இன்று – அக்டோபர் 21, 1577 -இந்தியாவில் தாஜ்மகாலை விட அதிக பார்வையாளர்களை ஈர்க்கும் அமிர்தசரஸ் நகர் அமைக்கப்பட்ட தினம் ராம் தாஸபூர் என்றழைக்கப்படும் அமிர்தசரஸ் நகர் சீக்கிய மத குருக்களுள் ஒருவரான குரு ராம் தாஸ் என்பவரால் அமைக்கப்பட்ட தினம் இன்று. சீக்கியர்களின் பத்து மதகுருக்களுள் இவர் நான்காவது குரு ஆவார். முழுவது சீக்கிய நகராக பஞ்சாபின் அமிர்தசரஸ் நகரை இவர் அமைத்த தினம் இன்று. இது வெளி நாட்டு சுற்றுலா பயணிகளைக் காட்டிலும், […]
அடுத்த ஐந்து ஆண்டுகளில் 600 வெளிநாட்டு நிறுவனகள்முதலீடு செய்ய உள்ளன இதில் பெரும்பாலும் சீன நிறுவங்கள் இந்தியாவில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகின்றன. இதன் மூலம் 600 நிறுவங்கள் 8,500 கோடி டாலர் முதலீடு செய்ய இருக்கின்றன. இதன் மூலம் 7,00,000 வேலை வாய்ப்புகள் உரு வாகும் நிலை உருவாகி உள்ளது. இந்தியாவை முதலீட்டு மையமாக மாற்றுவதற்குத் மத்திய அரசின் அந்நிய முதலீடு மேம்பாட்டு நிறுவனமான `இன்வெஸ்ட் இந்தியா’ நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்தியாவில் […]
தனியார் நிறுவனங்களின் இடஒதுக்கீடு கொள்கை ஏற்க முடியவில்லை மற்றும் அவர்கள் வேலைவாய்ப்பு அதிகமாக்க வேண்டும் எனவும் நிதி அயோக் அமைப்பின் துணை தலைவர் திரு.ராஜீவ் குமார் தெரிவித்து உள்ளார். தனியார் துறையில் இட ஒதுக்கீடு சாத்தியமற்றது, அரசாங்கத்தால் 10 லட்சம் முதல் 12 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்க முடியும். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் 60 லட்சம் இளைஞர்கள் வேலை தேடுகின்றனர். சிலர் முறைசாரா தொழிலில் ஈடுபடுகின்றனர். ஆனாலும் இத்துறை ஒரு கட்டத்தில் அதிக எண்ணிக்கையிலானோருக்கு […]
மத்திய பிரதேசம் : இந்தியர்களின் வங்கி கணக்கு விபரங்கள் ருபாய்-5௦௦-க்கு விற்பனை செய்யபடுவதை மத்திய பிரதேசத்தை சைபர் க்ரைம் கண்டுபிடித்துள்ளது இவர்கள் ஏடிஎம் நம்பர், பின் நம்பர், சிவிவி நம்பர், கிரெடிட் கார்ட் நம்பர் ஆகியவை விற்கப்பட்டது கண்டுபிடிக்க பட்டுள்ளது. லாகூரிலிருந்து செயல்படும் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்களுக்கும் இத்தகைய சதிச் செயலில் தொடர்பு இருந்துள்ளது. வங்கித் துறையைச் சேர்ந்த ஜெய்கிருஷண் குப்தா என்பவர் கடந்த ஆகஸ்ட் 28-ம் தேதி போலீஸில் புகார் செய்திருந்தார். அதில் அவரது வங்கிக் […]
பிரபல உருக்குத்துறை தொழிலதிபரான லட்சுமி மிட்டல், 2.5 கோடி டாலர் நன்கொடையாக வழங்கி உள்ளார். தெற்காசிய மையத்தின் ஒரு நிதியத்தை ஏற்படுத்த இது உதவும் இந்தியா உட்பட ஆப்கானிஸ்தான், வகதேசம், பூடான், மாலைதீவு, மியன்மார், நேபாளம், பாகிஸ்தான், இலங்கை, உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மாணவர்கள் பயன்பெறுவதற்காக இந்த மையம் செயல்படுகிறது. இந்த நிதியம் ஏற்படுத்தப்பட்டதை தொடர்ந்து ஹார்வேர்ட் பல்கலையில் உள்ள இந்த மையம் இனி லட்சுமி மிட்டல் தெற்காசிய மையம் என்று அழைக்கப்படும். இந்த மையம் 2௦௦3-ம் […]
தலைமை நிதி அதிகாரி (சி.எப்.ஓ) பணிக்கு அதிகாரியை நியமனம் செய்ய ரிசெர்வ் வங்கி அறிவித்துள்ளது. இவர் பட்ஜெட் வரவு செலவு மற்றும் வரி ஆகியவற்றை கவனிப்பார் என அறிவித்துள்ளது. இதற்க்கு தகுதியானவர் விபரம் பின்வருமாறு : 57 வயதிற்குள் இருக்க வேண்டும். ஏதேனும் சிறப்பு தகுதி இருக்கும்பட்சத்தில் வயதில் தளர்வு செய்யப்படும். மேலும், சி ஏ/ ஐ சி டபில்யூ ஏ/ எம் பி ஏ (நிதி) ஏதேனும் தகுதி இருக்க வேண்டும் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் […]
தங்கம் இறக்குமதிக்கு நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர நிறுவனங்களுக்கு புதிய விதிமுறைகளை வகுத்துள்ளது. இனி நியமன ஏஜென்சி மூலம் தங்கம் இறக்குமதி செய்ய முடியாது என அறிவித்துள்ளது. இனி அந்நிறுவனங்கள் நேரடியாக மட்டுமே தங்கத்தை இறக்குமதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சகம் அறிவித்துள்ளது. வெளிநாட்டு வர்த்தக இயக்குனர் ஜெனரல் இதனை அறிவித்துள்ளது. நடப்பு நிதி ஆண்டில் 6 மாதத்தில் கடந்த ஆண்டை விட இரு மடங்காக உயர்ந்துள்ளதால் . இதன் மூலம் 1,695 கோடி ஈட்டி உள்ளது. […]
ஒடிஸா மாநிலம் மால்கின்கிரியில் வன உரிமைச் சட்டப்படி பழங்குடியினருக்கு நிலம் வழங்கக்கோரியும் கிராமங்களுக்கு மின்வசதி வழங்கக்கோரியும் பழங்குடியின மக்கள் ஆயிரக்கணக்கில் மார்க்சிஸ்ட் கட்சி (CPM) தலைமையில் இன்று நடந்த பேரணி நடத்தினர்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி வருடா வருடம் தீப திருநாளான “தீபாவளி”யை இந்திய ராணுவ வீரர்களுடன் தான் கொண்டாடுவார். அதேபோன்று இந்த வருடமும் எல்லையில் நாட்டை காக்கும் ராணுவ வீரர்களுடன் கொண்டாடினார்…. அதுவும் ராணுவ உடை அணிந்து கொண்டு
தாஜ் மஹால் துரோகிகளால் கட்டப் பட்டது என்று உத்திரபிரதேச பாரதீய ஜனதா தலைவர் சங்கீத் சோம் சொல்கிறார். ஆனால் உத்திர பிரதேச மாநில முதல்வரோ அது இந்திய உழைப்பாளிகளின் வியர்வையினால் உழைப்பாலும் கட்டப்பட்டது என்கிறார். உண்மையில் தாஜ் மகாலை யார்தான் கட்டியது?
ஜாதி மறுப்பு தம்பதியினர்களின் குழந்தைகளை “ஜாதியற்றவர்” என தனிப் பட்டியலில் சேர்த்து இடஒதுக்கீடு…! – கேரள இடது முன்னணி அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தக் கோரிக்கையை பல ஆண்டுகளாக கலப்புத்திருமணத்தம்பதியர் சங்கம் கோரி வருகிறது.இது அனைத்து மாநிலங்களிலும் கொண்டுவரப்பட வேண்டும்.அப்படி சாதியற்றவர்களாக அறிவிக்கப்படுபவர்களுக்கு தனி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். கேரளாவை ஆளும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல்வர் பினராயி விஜயன் ஏற்கனவே அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் எனவும் “தலித்” […]
டாடா ஸ்டீல் நிறுவனம் வரும் 2020-க்குள் தனது பணியாளர்களில் 20% பெண்களை அமர்த்த திட்டமிட்டு இருகின்றது.தற்போது அந்த நிறுவனத்தில் இங்கு 11% பேர் பெண்கள் பணியில் உள்ளனர் என்பதும் குறுப்பிடத்தக்கது.
உலகில் உள்ள முக்கிய நகரங்களில் எந்த நகரங்கள் எல்லாம் பெண்கள் வாழ தகுதியற்ற நகரங்கள் என்பதை ஆராய்வதற்கான ஆய்வு ஒன்றை தாம்சன் ரியூட்டர்ஸ் பவுண்டேஷன் என்ற தனியார் நிறுவனம் நடத்தியது. ஜநா சபையால் குறிப்பிடப்பட்டுள்ள 10 மில்லியன் மக்களுக்கு மேல் உள்ள முதல் 19 நகரங்களின் பட்டியலை எடுத்துக் கொண்டு அந்த நகரங்களில் எல்லாம் இந்த நிறுவனம் ஆய்வு நடத்தியது.ஆய்வுக்கு பின் வெளிட்ட தகவல் இந்த நிறுவனம் ஒரு நகரத்தில் பெண்கள் எவ்வளவு பாதுகாப்பாக இருக்கிறார்கள், அவர்களின் […]
ரயிலில் வழங்கப்பட்ட உணவை சாப்பிட்ட பலருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவாவிலிருந்து மும்பைக்கு சென்ற தேஜாஸ் எக்ஸ்பிரஸில் பயணம் செய்த பயணிகளுக்கு ரெயில்வேயின் உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி) காண்டிராக்டர் மூலம் சைவம் மற்றும் அசைவ சிற்றுண்டி கொடுக்கப்பட்டது சாப்பிட்ட சிலருக்கு உடல் நலக்கோளாறு ஏற்பட்டது. சுமார் 26 பயணிகளுக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த ரெயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. பாதிக்கப்பட்ட 26 பயணிகளும் மும்பையில் […]
பெங்களூரு, கர்நாடகாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்து கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் 6 பேர் பலியாகியுள்ளனர். கர்நாடகாவின் எஜிபுரா பகுதி அருகே குணேஷ் என்பருக்கு சொந்தமுடைய அடுக்கு மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இது 20 வருடம் பழமை வாய்ந்தது. இங்கு 4 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று காலை 7 மணியளவில் சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்று வெடித்துள்ளது என சந்தேகிக்கப்படுகிறது. இதில் அந்த கட்டிடம் இடிந்து விழுந்தது. இத்தகவல் அறிந்து […]