பத்மஸ்ரீ விருது பெற்ற சுலகிட்டி நரசம்மா (98) காலமானார்.
கர்நாடகா மாநிலதத்தை சேர்ந்த இவர் அம்மாநிலத்தில் மருத்துவ வசதியே இல்லாத கிருஷ்ணபுரா கிராமத்தில் 15 ஆயிரம் பிரசவம் பார்த்துள்ளார். இந்த பிரசவ சேவையை பாராட்டி அவருக்கு குடியரசு தலைவர் இந்தியாவின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதினை வழங்கினார். இந்நிலையில் பத்மஸ்ரீ விருது பெற்ற தயார் சுலகிட்டி நரசம்மா (98) இன்று காலமானார்.
சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயில் லட்டு பிரசாதத்தில் விலங்கின் கொழுப்புகள் இருந்ததாக எழுந்த குற்றசாட்டுகளை தொடர்ந்து, மாநில அமைப்பின்…
சென்னை : சின்னதிரையில் பெரும் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் ஹாட் டாப்பிக்காக மணிமேகலை vs பிரியங்கா பிரச்சினை மாறிவிட்டது என்றே…
சென்னை : சென்னையில் பல்வேறு இடங்களில் மழை வெளுத்து வாங்கி வருகிறது. கடந்த சில நாட்களாக வெப்பம் வாட்டிவதைத்த நிலையில்,…
சென்னை -குடை தானம் செய்தால் என்ன பலன்கள் கிடைக்கும் ,கட்டாயம் கொடுக்க வேண்டிய ராசிக்காரர்கள் யார் என்பதை பற்றி இந்த…
விஜயவாடா : திருப்பதி ஏழுமலையான் கோவிலின் பிரசாதமான லட்டுவில் மிருக கொழுப்புகள் சேர்க்கப்ட்டுள்ளதாக எழுந்துள்ள சர்ச்சை பரபரக்க பேசப்பட்டு வருகிறது.…
சென்னை : ஐபிஎல் 2025 தொடர் தொடங்குவதற்கு இன்னும் பல மாதங்கள் இருக்கிறது. இருப்பினும், அந்த தொடர் தொடங்குவதற்கு முன்பே…