இந்தியாவையே ஆட்டிபடைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அடிக்கடி கைகழுவ வேண்டும் கடந்த 18ஆம் தேதி செயல் விளக்கம் செய்து காட்டினார் இந்திய பேட்மிட்டன் வீராங்கனையான பி.வி. சிந்து. மேலும் அவர் இது போன்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் வெளியிட வேண்டும். எனது இத்தகைய சவாலை ஏற்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார். உடனே சிந்துவின் சவாலை ஏற்றுக்கொண்ட மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, தானும் கைகழுவது போல் உள்ள வீடியோ காட்சியை டுவிட்டரில் வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வரும் தெலுங்கானா மற்றும் ஆந்திரா அரசுகளுக்கு தலா ரூ .5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து. இவரின் இந்த செயல் தற்போது சமுக வலைதளங்களில் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…