ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் கொரோனோ வைரஸ் எதிர்ப்பு நடவடிக்கைக்கு பி.வி. சிந்து 10 இலட்சம் நன்கொடை…

Published by
Kaliraj

இந்தியாவையே ஆட்டிபடைத்து கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று பரவாமல் இருக்க அடிக்கடி கைகழுவ வேண்டும்  கடந்த 18ஆம் தேதி  செயல் விளக்கம் செய்து காட்டினார் இந்திய பேட்மிட்டன் வீராங்கனையான பி.வி. சிந்து. மேலும் அவர் இது போன்று பொதுமக்களுக்கு  விழிப்புணர்வை ஏற்படுத்தும் வீடியோக்களை மத்திய விளையாட்டுத் துறை மந்திரி கிரண் ரிஜிஜூ அவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி, டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா ஆகியோர் வெளியிட வேண்டும். எனது இத்தகைய சவாலை ஏற்க வேண்டும் என்றும் அவர் பதிவிட்டிருக்கிறார். உடனே சிந்துவின் சவாலை  ஏற்றுக்கொண்ட மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜூ, தானும் கைகழுவது போல் உள்ள வீடியோ காட்சியை டுவிட்டரில் வெளியிட்டு மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வந்தார். இந்நிலையில், கொரோனா வைரஸ் தொற்றுநோயை எதிர்த்துப் போராடி வரும் தெலுங்கானா மற்றும் ஆந்திரா அரசுகளுக்கு   தலா ரூ .5 லட்சம் நன்கொடை அளித்துள்ளார் இந்திய பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து. இவரின் இந்த செயல் தற்போது சமுக வலைதளங்களில் மிகவும் பாராட்டப்பட்டு வருகிறது. 

Recent Posts

அதிமுக – பாஜக கூட்டணி! “முதலமைச்சர் பதட்டப்படுகிறார்!” “அதிமுக யாரை ஏமாற்றுகிறது?”

அதிமுக – பாஜக கூட்டணி! “முதலமைச்சர் பதட்டப்படுகிறார்!” “அதிமுக யாரை ஏமாற்றுகிறது?”

சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் இடையே கடும்…

53 minutes ago

“CSK இப்படி தடுமாறியதை நான் பார்த்ததே இல்லை! ” சுரேஷ் ரெய்னா வேதனை!

சென்னை : நடப்பு ஐபிஎல்-ல் கிட்டத்தட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியேறிவிட்டது என்றே கூறலாம். 8 போட்டிகள் விளையாடி…

1 hour ago

KKR vs GT : வெற்றி பாதைக்கு திரும்புமா கொல்கத்தா? குஜராத்திற்கு எதிராக பந்துவீச்சு தேர்வு!

கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், குஜராத் டைட்டன்ஸ் அணியும் விளையாட உள்ளன. இந்த…

1 hour ago

போப் மறைவு: பிரதமர் மோடி முதல் விஜய் வரை அரசியல் தலைவர்கள் இரங்கல் செய்தி.!

சென்னை : கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் போப் பிரான்சிஸ் (88) காலமானார். நிமோனியா நோய்த்தொற்றிலிருந்து குணமடைந்து வந்த போப் பிரான்சிஸ்,…

4 hours ago

உஷாரா இருங்க!! புழக்கத்தில் புதுவகை 500 ரூபாய் கள்ள நோட்டு.. மத்திய அரசு எச்சரிக்கை.!

டெல்லி : அசலை மிஞ்சும் வகையில் புது வகையான ரூ.500 கள்ள நோட்டு புழக்கத்துக்கு வந்துள்ளதாக பொதுமக்களுக்கு மத்திய உள்துறை…

4 hours ago

காங்கிரஸ் எம்எல்ஏவுக்கு 3 மாதம் சிறை! நாகர்கோயில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு!

நாகர்கோவில் : கடந்த 2014ஆம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு புறம்போக்கு…

5 hours ago