சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த சிதம்பரம் நீதிமன்றத்தில் ஆஜர்

Default Image

சிபிஐ காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் மத்திய நிதியமைச்சர் சிதம்பரம் டெல்லியில் உள்ள சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிதம்பரம் கைது செய்யப்பட்டார்.இதனையடுத்து இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.சிபிஐ தரப்பில் மேலும் ஐந்து நாட்களுக்கு சிதம்பரத்தின் காவலை நீட்டிக்க மனு தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுளள்து.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்