பரபரப்பு: உ.பி.யில் ஓவைசி கார் மீது துப்பாக்கிசூடு..!

Published by
Castro Murugan

மீரட்டில் இருந்து டெல்லிக்கு சென்ற அசாதுதீன் ஒவைசியின் கார் மீது தாக்குதல் நடத்தப்பட்டது.

உத்தரபிரதேச மாநிலம் ஹபூரில் அசாதுதீன் ஒவைசியின் கார் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து ஒவைசி ட்விட்டரில் தகவல் தெரிவித்துள்ளார்.

ஒவைசி ட்விட்டரில், “சில நேரத்திற்கு முன்பு டோல்கேட்டில் எனது கார் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. 4 ரவுண்டுகள் சுடப்பட்டன. 3-4 பேர் இருந்தனர். அவர்கள் அனைவரும் ஓடிப்போய் விட்டனர். என் கார் பஞ்சர் ஆனது, ஆனால் நான் வேறொரு காரில் இறங்கி கிளம்பினேன். நாங்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

சம்பவம் குறித்த புகாரின் பேரில் போலீசார் சுங்கச்சாவடியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். இதில், குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published by
Castro Murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago