கர்நாடகாவில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.231.6 கோடிக்கு மது விற்பனை நடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் தற்போது வரை ஊரடங்கு அமலில் உள்ளது. இதனால், 40 நாள்களாக மதுபானக் கடைகள் மூடப்பட்டது. மத்திய அரசு மதுக்கடை திறக்க அனுமதி கொடுத்தது. இதையடுத்து டெல்லி, கர்நாடக, ஆந்திரா போன்ற பல மாநிலங்களில் மதுக்கடை திறக்கப்பட்டது.
கர்நாடக மாநிலத்தில் கடந்த திங்கள்கிழமை மது கடைகள் திறக்கப்பட்டதை தொடர்ந்து மது வாங்க கூட்டம் அலைமோதியது. இதனால், மது பிரியர்கள் சமூக விலகலை கடைபிடித்து நீண்ட வரிசையில் நின்று மது வாங்கிச் சென்றனர். கர்நாடக மாநிலத்தில் 3 வது நாளான நேற்று மட்டும் ரூ.231.6 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றுள்ளது என கூறப்படுகிறது.
நேற்று மட்டும் 7 லட்சம் லிட்டர் பீர் மற்றும் 39 லட்சம் லிட்டர் மதுபானம் விற்பனையானது என்ற தகவல் வெளியாகி உள்ளது. முதல் நாளில் ரூ.45 கோடிக்கும், இரண்டாவது நாளில் ரூ.197 கோடிக்கும், நேற்று ரூ.231.6 கோடிக்கு மது விற்பனை ஆகியுள்ளது.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…