இந்தியாவில் ஒரே நாளில் 7 ஆயிரத்தை கடந்த கொரோனா பாதிப்பு, இதுவரை 158,086 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவின் தாக்கம் அதிகம் கொண்ட 10 நாடுகளில் இந்தியாவும் 10 வது நாடக இடம்பெற்றுள்ளது. உலகம் முழுவதும் 50 லட்சத்து 79 ஆயிரத்தை கடந்து கொரோனா பாதிப்பு சென்று கொண்டே இருக்கிறது.
இந்நிலையில், இந்தியாவில் தற்போது வரை 158,086 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 4,534 பேர் உயிரிழந்துள்ளனர். நேற்று ஒரே நாளில் புதிதாக 7,293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 176 பேர் உயிரிழந்துள்ளனர்.
சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57…
சென்னை : தமிழக ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு சரிவர கிடைக்கப்பெறவில்லை என்றும், கடந்த 6 மாதங்களாக சரிவர கிடைக்காமல்…
பெங்களூர் : இந்தியா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளானது மழையின் காரணமாக நடைபெறாமல்…
சென்னை : கடந்த சில நாட்களாகவே தமிழகத்தில் கனமழை பெய்து வந்த நிலையில் தற்போது அடுத்ததாக வரும் அக்-20 ம்…
ஜெருசலேம் : காசாவை நிர்வகித்து வரும் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேல் ராணுவத்திற்கும் இடையே கடந்த ஒரு வருட காலமாக போர்…
சென்னை : வங்க கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் மற்றும்…