இன்று மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ வரதன் கொரோனா வைரஸ் குறித்த பேசினார். அதில் ,உலக சுகாதார அமைப்பின் ஆலோசனைக்கு முன்பே ஜனவரி 17 -ம் தேதி முதல் இந்தியா தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் தொடங்கி விட்டது.
இந்தியாவில் கொரோனா வைரஸால் மார்ச் 4 -ம் தேதி ( நேற்றுவரை ) 29 பேர் பாதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மார்ச் 4 -ம் தேதி வரை மொத்தம் 28529 நபர்கள் கண்காணிப்பின் கீழ் கொண்டு வரப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர் என கூறினார்.
சென்னை : 2026 தமிழக சட்டப்பேரவையை குறிவைத்து தமிழக அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பணிகளை முடுக்கிவிட்டுள்ளன. முதல் முறையாக…
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…