மும்பையில் 2,000 கிலோவுக்கும் அதிகமான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கை பறிமுதல் செய்யப்பட்டு ரூ.16 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
பிரஹன்மும்பை முனிசிபல் கார்ப்பரேஷன் (பிஎம்சி) கடந்த இரண்டரை மாதங்களில் 2,000 கிலோவுக்கும் அதிகமான தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக்கைக் கைப்பற்றியது.
மேலும் தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக்கைப் பயன்படுத்தும் கடைகள் மற்றும் விநியோகஸ்தர்களிடமிருந்து ₹16 லட்சம் அபராதமும் வசூலித்துள்ளது.
தடை செய்யப்பட்ட அதாவது ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்குகளுக்கு எதிரான இயக்கம் ஜூலை 1 முதல் மும்பை சிவில் அமைப்பால் நடைமுறைப்படுத்தப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சென்னை : பிரியங்கா மற்றும் மணிமேகலை இருவருக்கும் இடையேயான, பிரச்னை முடியும் என நினைத்தால் பிரபலங்கள் பலரும் அதனைப்பற்றிப் பேசிக்கொண்டு…
மதுரை : இந்திய குடிமக்கள் வெளிநாடு செல்வதற்கு இந்திய அரசாங்கம் வழங்கும் தேவையான ஆவணம் ஒன்று. இந்த பாஸ்போர்ட் பெற…
சென்னை : இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் தற்போது நிறைவுப் பெற்றுள்ளது.…
சென்னை : வாழ, தங்கலான் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வெளியாகி வெற்றியடைந்ததை தொடர்ந்து அதில் பார்க்க தவறியவர்கள். படங்கள் எப்போது…
சென்னை : நடிகர் தனுஷ் நடிக்கும் 52வது படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. தனுஷ் இயக்கி நடிக்கும் இப்படத்திற்கு…
சென்னை : இன்று காலை இந்தியா-வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. அதில், இன்று நடைபெற்ற…