இந்தியாவில் தொழிநுட்ப துறையில் 10,000 பேருக்கு மேல் பணிநீக்கம்.
இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகிற நிலையில், இதனை கட்டுப்படுத்தும் நோக்கில், இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கு உத்தரவால், கேளாய் எளிய மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது மட்டுமல்லாமல், தொழில் துறைகளும் சரிவை கண்டுள்ளது.
இதனால், பல தொழில்சாலைகளில் வேலை செய்யும் ஊழியர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், நாஸ்காம் என்ற நிறுவனம் எடுத்த ஆய்வு ஒன்றில், இந்தியாவில் தொழிநுட்பதுறையில் இதுவரை 10,000 பேருக்கு மேல் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
இதில், 62% பேருக்கு 40% ஊதியமும், 34% பேருக்கு 80% ஊதியமும் குறைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…