குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மத்திய பாஜக அரசு இரு அவைகளிலும் வெற்றிகரமாக நிறைவேற்றியது. இதனால் எதிர்கட்சிகள் கடும் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் வடகிழக்கு மாநிலங்களில் ஆரம்பித்து தற்போது பல மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.
அசாமில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் போராட்டத்தை அடக்க இராணுவ வீரர்கள் களமிறங்கினர். இதன் காரணமாக போராட்டம் வன்முறையாக வெடித்தது. இந்த போரட்டத்தில் பல வாகனங்கள் கொளுத்தப்பட்டன. கலவரத்தை அடக்க நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் இறந்தனர்.
நேற்று டெல்லியில் ஜாமியா மிலியா பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள் .அப்போது மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். இந்நிலையில் மத்திய அரசின் குடியுரிமை சட்டத்தை கேரளாவில் அமல்படுத்த முடியாது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் கூறியிருந்தார்.
இதை தொடர்ந்து இன்று குடியுரிமை சட்டத்தையும் எதிர்த்து கேரளாவில் ஆளும் சிபிஎம் கட்சியும், எதிர்கட்சியான காங்கிரஸ் இணைந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். மத்திய அரசுக்கு எதிராக ஆளுங்கட்சியும் , எதிர்கட்சியும் சேர்ந்து போராட்டம் நடத்துவதை பார்த்து மாற்ற மாநிலங்கள் வியப்பில் உள்ளனர்.
ஹெடிங்லி : இங்கிலாந்து அணியுடன் ஆஸ்திரேலியா அணி 5 போட்டிகள் அடங்கிய ஒருநாள் தொடரை விளையாடி வருகிறது. இதில் முதலில்…
சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…
சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…
சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…
டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…
சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு மின்சார ரயில்கள் முக்கிய…