ஓய்வு பெறும் மத்திய அரசு ஊழியர்களுக்கு தற்காலிக ஓய்வூதியம் வழங்க உத்தரவு!

Published by
Rebekal

கொரோனா ஊரடங்கு காலத்தில் ஓய்வு பெறக்கூடிய மத்திய அரசின் ஊழியர்களுக்கு ஓராண்டு வரை தற்காலிக ஓய்வூதியம் வழங்க மத்திய அரசு உத்தரவு.

உலகம் முழுவதிலும் கொரோனாவின் தாக்கம் குறையாத நிலையில், விடாமல் உழைக்கும் அரசு ஊழியர்களாகிய காவலர்கள், அமைச்சர்கள், மருத்துவர்கள் என அனைவருக்குமே ஓய்வில்லாத உழைப்பு தான் தற்பொழுது நடந்து வருகிறது. இந்நிலையில், வயது முதிர்வால் கொடுக்கப்படக்கூடிய ஓய்வு மற்றும் ஓய்வூதியம் இந்த வருடம் சற்றே வழக்கத்துக்கு மாறாக நடைபெறுகிறது.

அதாவது ஓய்வு பெறும் மத்திய  6 மாதங்களுக்கோ அல்லது 1 வருடத்திற்கோ தற்காலிக ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், தடைபட்டுள்ள பணிகளால் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பொறுப்பேறகளுக்கு, தாமதமின்றி, ஓய்வு பெறும் தினத்திலேயே ஓய்வூதிய பட்டுவாடா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

Recent Posts

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

திருப்பதிக்கு செல்வதற்கு முன் இதெல்லாம் தெரிஞ்சுக்கோங்க..!

சென்னை -திருப்பதி கோவிலில் உள்ள சிலையில் பல  மர்மமான ரகசியங்கள் இருப்பதாக கூறப்படுகிறது அதைப்பற்றி இந்த செய்தி குறிப்பின் மூலம்…

3 hours ago

INDvsBAN : நிறைவடைந்த 3-ஆம் நாள் ஆட்டம்! வெற்றி யார் பக்கம்?

சென்னை : இந்தியா - வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதலாவது டெஸ்ட் போட்டியின் 3-ஆம் நாள் ஆட்டம்…

3 hours ago

அஜித்துடன் மோத தயாரான சூர்யா! கலைகட்டப்போகும் பொங்கல் 2025!

சென்னை : பொங்கல் பண்டிகை என்றாலே திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியாக வரிசை கட்டி நிற்கும். இதன் காரணமாகவே, பொங்கல் பண்டிகையில் படத்தை…

3 hours ago

டெல்லியின் புதிய முதல்வரானார் அதிஷி.!

டெல்லி : மதுபான கொள்கை வழக்கில் அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ விசாரணை குழுவால் கைதாகி இருந்த ஆம் ஆத்மி கட்சித்…

3 hours ago

தாம்பரம்-கடற்கரை இடையிலான மின்சார ரயில் சேவை நாளை (செப்.22) ரத்து!

சென்னை : சென்னை வாசிகளுக்கு பொது போக்குவரத்தில் எந்தவித இடையூர் மின்றி, தங்கள் செல்லும் இடங்களுக்கு  மின்சார ரயில்கள் முக்கிய…

3 hours ago

தமிழகத்தில் (23.09.2024) திங்கள் கிழமை இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் வரும் (செப்டம்பர் 23.09.2024) அதாவது , திங்கள் கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களின்…

3 hours ago