கும்பமேளா சென்றவர்களை தனிமைப்படுத்த உத்தரவு..!

கும்பமேளா சென்றவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஹரித்வாரில் கும்பமேளாவுக்கு சென்று வந்தவர்களை கட்டாயமாக தனிமைப்படுத்த டெல்லி அரசு உத்தரவு ஏப்ரல் 4 -ஆம் தேதி முதல் 30-ம் தேதி வரை கும்பமேளா சென்றவர்களை 14 நாள்கள் தனிமைப்படுத்த வேண்டும் என டெல்லி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கும்பமேளா சென்று திரும்பியவர்கள் டெல்லி அரசு இணையதளத்தில் விபரங்களை பதிவு செய்யவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கும்பமேளா சென்ற 2,000-க்கும் மேற்பட்ட பக்தர்களுக்கு கொரோனா உறுதியானதால் டில்லி அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : சட்டப்பேரவையின் இறுதி நாள் முதல்.., ‘பத்மபூஷன்’ அஜித்துக்கு குவியும் வாழ்த்துக்கள் வரை.!
April 29, 2025
“அந்த பையனுக்கு பயம் இல்ல” கிரிக்கெட் உலகத்தை திரும்பி பார்க்க வைத்த வைபவ்.! மொட்டை மாடி பயிற்சி வீடியோ.!
April 29, 2025
வைரல் வீடியோ: பஹல்காம் தாக்குதலுக்கு ஜிப்லைன் ஆப்ரேட்டர் காரணமா? சுற்றுலா பயணி அளித்த ஆதாரம்.!
April 29, 2025
தீவிரவாத தாக்குதல்…, நடிகர் அஜித் கேட்டு கொண்டது இதைத்தான்!
April 29, 2025
குஜராத்தை கதறவிட்ட 14 வயது சிறுவன்…ராஜஸ்தான் த்ரில் வெற்றி!
April 28, 2025