டெல்லியில் கனமழை காரணமாக ஆரஞ்ச் எச்சரிக்கை விடுப்பு.
பருவமழை தொடங்கியுள்ள நிலையில், இந்தியாவில் பல மாநிலங்களில் மழை பெய்து வருகிறது. அந்த வகையில், டெல்லியில் கனமழை பெய்து வருகிரது. இதனால், சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
டெல்லியில் 24 மணி நேரத்தில் 13.8 செ.மீ அளவுக்கு மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. டெல்லியை பொறுத்தவரையில்,பருவமழை காலத்தில் இந்தாண்டில் அதிகபட்ச அளவாக ஒரே நாளில் 13 செ.மீ மழை பதிவாகியுள்ளது. கனமழை பெய்து வருவதால், இந்திய வானிலை ஆய்வு மையம் டெல்லிக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் : தமிழ் சினிமாவின் இந்த காலகட்டத்தில் வெளியாகும் ஒரு காதல் படமாக இருக்கட்டும், ஆக்ஷன் படமாக இருக்கட்டும் ஹீரோ…
டெல்லி : தேசிய கல்விக் கொள்கையில் ஹிந்தி திணிக்கப்படுவதாக தமிழ்நாடு எதிர்ப்பு தெரிவித்து வருவது நாடு முழுக்கப் பேசுபொருளாகியுள்ளது. தமிழ்நாட்டுக்கு…
டெல்லி : மக்கள் தொகை அடிப்படையில் மக்களவை தொகுதி மறுசீரமைப்பு என்பது இறுதியாக 1971-ல் நடைபெற்றது. அதற்கு பிறகு 2026-ல்…
துபாய் : 2025 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி இறுதிப்போட்டி வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய் சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளது.…
சென்னை : இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4 திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று உலகம் முழுவதும்…
துபாய் : இந்திய கிரிக்கெட் அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில், வரும் மார்ச் 9-ஆம் தேதி துபாய்…