வரதட்சனை வாங்காததால் மனைவிக்கு இறுதி சடங்கு செய்ய கணவருக்கு எதிர்ப்பு !

Published by
murugan

ஒடிசா மாநிலம் மயூர் பாஞ்ச் மாவட்டத்தில் உள்ள குச்சேயி கிராமத்தில் ஒரு வழக்கம் தொன்று தொட்டு கடைப்பிடித்து வருகின்றனர்.அங்கு உள்ளவர்கள் வரதட்சனை வாங்கலாம் யாரும்  திருமணம் செய்யக்கூடாது என்ற பழக்கம் உள்ளது.

அக்கிராமத்தில் பெண் ஒருவர் நோய் வாய்ப்பட்டு இருந்து உள்ளார்.அவர் திருமணம் செய்த போது பெண் வீட்டார்  2 மாடு , ஒரு ஆடு  மற்றும் மூன்று சேலைகள் தருவதாக கூறி இருந்தனர்.ஆனால் அவர்கள் அந்த வரதட்சனையை பெண் வீட்டார் தரவில்லை.

இதனால் ஊர் மக்கள் அவரின் உடலை தகனம் செய்ய கணவருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.அப்பெண் இறந்து மூன்று நாள்கள் ஆகியும் ஊர் மக்கள் உடலை தகனம் செய்ய அனுமதி கொடுக்கவில்லை.

இது தொடர்பாக காவல் துறைக்கு தகவல் கிடைத்த பின் அங்கு வந்த  போலீசார் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை செய்ய பின்னர் அப்பெண்ணின் உடலை தகனம் செய்ய கிராம மக்கள் அனுமதி கொடுத்தனர்.

Published by
murugan

Recent Posts

என்கவுண்டரை பற்றி பேசும் “வேட்டையன்”! மிரட்டலாக வெளியான ப்ரவ்யூ!

சென்னை : டி.ஜி.ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து திரைக்குவர இருக்கும் வேட்டையன் திரைப்படத்தின் டீசர் (Prevue) தற்போது யூட்யூபில் வெளியாகி…

10 hours ago

ரீல்ஸ் செய்த வார்னருக்கு அடித்த ஜாக்பாட்.! புஷ்பா-னா சும்மாவா!!!

சென்னை : இயக்குநர் சுகுமார் இயக்கத்தில், மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்  உருவான 'புஷ்பா' முதல் படத்தின் மாபெரும் வெற்றியைத்…

11 hours ago

வட இந்தியாவில் வசூல் வேட்டை செய்யும் GOAT! 14 நாட்களில் எத்தனை கோடிகள் தெரியுமா?

சென்னை :  GOAT படம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த செப்டம்பர் 05-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. படம் மக்களுக்கு…

11 hours ago

திருப்பதி லட்டு தோன்றிய வரலாறு தெரியுமா ?

சென்னை -திருப்பதி ஏழுமலையான் கோவிலில் லட்டு பிரசாதமாக வழங்கப்படுவது மூன்று  நூற்றாண்டுகளையும் கடந்து தொடர்கிறது. கற்கண்டு சுவையோடு நெய் வாசம்…

12 hours ago

INDvsBAN : பும்ரா வேகத்தில் சுருண்ட வங்கதேசம்! 2-ஆம் நாளிலும் முன்னிலை பெற்று வரும் இந்தியா அணி!

சென்னை : நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டமானது இன்று தொடங்கியது. நேற்று சிறப்பாக விளையாடி சதம்…

12 hours ago

பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பா.? விளக்கம் அளித்த அறநிலையத்துறை.!

சென்னை : திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில் , மீன் எண்ணெய், விலங்கின் கொழுப்பு ஆகியவை கலந்துள்ளதாக…

12 hours ago