பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் முழக்கத்தால் மாநிலங்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரை இரு அமர்வுகளாக நடத்த முடிவு செய்யப்பட்டது. முதல் அமர்வு ஜனவரி 29-ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15-ஆம் தேதி வரையிலும், 2-வது அமர்வு மார்ச் 8-ஆம் தேதி தொடங்கி, ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலும் நடத்த முடிவு செய்யப்பட்டது. இதன்படி, 2-ம் கட்ட அமர்வு இன்று தொடங்கியது.
அப்போது, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் எம்.பி.க்கள் முழக்கமிட்டனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதிக்க கோரிக்கை எழுந்தது. இந்நிலையில், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழக்கத்தால் மாநிலங்களவை 11 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகம் வெற்றிக் கழகம் கட்சி ஆரம்பித்து தற்போது வரையில் அக்கட்சி நிர்வாகத்திற்கு 120 மாவட்ட செயலாளர்கள் அறிவிக்கப்படுவார்கள்…
சென்னை : இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'ட்ராகன்' படத்தின் டிரெய்லர் வெளியானது. இப்படத்தில் கயாடு…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபிக்கு முன்பு பாகிஸ்தானில் நடைபெற்று வரும் முத்தரப்பு ஒருநாள் தொடர் இப்பொது பரபரப்பான கட்டத்தில் உள்ளது.…
ஒடிசா : இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டியின் போ, ஏற்பட்ட ஃப்ளட்லைட் பிரச்சனை தொடர்பாக ஒடிசா அரசு…
மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் உள்ள அரசு நூற்றாண்டு ஏறு தழுவுதல் மைதானத்தில் நாளை…
சென்னை : ஆல்பம் பாடல்களுக்கு இசையமைத்து கலக்கி கொண்டு இருந்த பாடகர் திப்புவின் மகனான சாய் அபியங்கர் காட்டில் மழை…