சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா…!முதலமைச்சர்  எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு …!

Default Image

சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவிற்கு தமிழக  முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 31-ஆம் தேதி குஜராத்தில் சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழா நடைபெறவுள்ளது. சர்தார் வல்லபாய் பட்டேல் சிலையை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார்.இதற்கு பல்வேறு மாநில முக்கிய தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
Related image
இதேபோல் இன்று  குஜராத் மாநில சுற்றுலா துறை அமைச்சர் முதலமைச்சர்  எடப்பாடி கே. பழனிசாமிக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை திறப்பு விழாவிற்கு வருமாறு  நேரில் அழைப்பு விடுத்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்