ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே அறிவிப்பு – மத்திய அரசு.!

Default Image

இன்று முதல் ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே கொரோனா பாதிப்பு  குறித்த தகவல்கள் அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதனால், மூன்றாவது முறையாக மத்திய அரசு ஊரடங்கை மேலும் 2 வாரத்திற்கு நீட்டித்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத்துறை தினமும் இரண்டு முறை நாடு முழுவதும் எவ்வளவு..? கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வளவு பேர் உயிரிழந்துள்ளனர் என்ற விபரங்களை அறிவித்து வருகின்றனர்.

இதைத்தொடர்ந்து, தினமும் காலை, மாலை என இருமுறை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை வழங்கப்பட்டு வந்த மருத்துவ அறிக்கை இன்று முதல் ஒரு நாளைக்கு ஒருமுறை அதுவும் காலை மட்டுமே கொரோனா பாதிப்பு  குறித்த தகவல்கள் அளிக்கப்படும் என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
UP CM Yogi adityanath
empuraan controversy - kerla hc
Rohit sharma - MS Dhoni
japan megaquake
BJP State president K Annamalai
Heavy rains