ஹைதராபாத்தில் மெட்ரோ சேவை துவங்கப்பட்ட முதல் நாளே 19,000 பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்!

Published by
Rebekal

ஹைதராபாத்தில் மெட்ரோ சேவை தொடங்கப்பட்ட முதல் நாளில் வெறும் 19 ஆயிரம் பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்.

கொரானா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதிலும் போக்குவரத்து முற்றிலுமாக கடந்த சில மாதங்கள் முடக்கப்பட்ட நிலையில் இருந்தது. இந்நிலையில் கட்டுப்பாடுகளுடன் அரசு விதித்துள்ள சில தளர்வுகளின் அடிப்படையில் தற்போது போக்குவரத்து அனைத்தும் செயல்பட தொடங்கியுள்ளது. இந்நிலையில் ஹைதராபாத்தில் மெட்ரோ சேவைகள் திங்கள்கிழமை மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. எப்பொழுதும் 2.5 முதல் 3 லட்சம் பயணிகள் வரை வரக்கூடிய இந்இந்த மெட்ரோ ரயில் சேவையில் தற்போது வெறும் 19 ஆயிரம் பயணிகள் மட்டுமே வந்துள்ளனர்.
சுமார் 120 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு இருந்தாலும் மிகக்குறைவான பயணிகள் வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மெட்ரோ ரயிலில் தூய்மைப்படுத்த கூடிய நடவடிக்கைகள் மற்றும் சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் சுகாதாரமான பயணம் ஆகியவற்றால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்ததாகவும், பெரும்பாலும் பயணிகள் பொறுப்புடன் நடந்து கொண்டதாகவும் மெட்ரோ ரயில் நிர்வாகம் கூறியுள்ளது.
Published by
Rebekal

Recent Posts

பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

பாக்., வீரர்களுக்கு சரியான சம்பளம் கொடுக்கலயா? சாம்பியன்ஸ் டிராபி தோல்விக்கு முன்னாள் வீரர் கடும் சாடல்.!

பாகிஸ்தான் : 2025 ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து வெளியேற்றப்பட்ட பிறகு, முன்னாள் கேப்டனும் பேட்டிங் ஜாம்பவானுமான ஜாவேத் மியாண்டட்…

19 minutes ago

39 தொகுதிகள் 31ஆக மாறும்! தமிழ்நாட்டின் குரல்வளை நசுக்கப்படும்! மு.க.ஸ்டாலின் அழைப்பு!

சென்னை : வரும் மார்ச் 5ஆம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் தலைமை செயலகத்தில் நடைபெற உள்ளது.…

49 minutes ago

தவெக இரண்டாம் ஆண்டு தொடக்க விழா… தீயாக வேலை செய்யும் ஆனந்த் – ஆதவ் அர்ஜுனா.!

சென்னை : தவெக இரண்டாம் ஆண்டு தொடக்கவிழா நாளை புதன்கிழமை 26 பிப்ரவரி மகாபலிபுரம் 5 நடசத்திர விடுதி உள்…

2 hours ago

அம்பேத்கரை விட மோடி பெரியவரா? கொந்தளித்த அதிஷி! சஸ்பெண்ட் செய்த சபாநாயகர்!

டெல்லி : நடந்து முடிந்த டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் 48 இடங்களை கைப்பற்றி  27 ஆண்டுகளுக்கு பிறகு பாஜக ஆட்சியை…

2 hours ago

கலைஞர் நூற்றாண்டு அகாடமி : பாக்ஸிங்-ஐ கண்டு கழித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.!

சென்னை :  சென்னை கோபாலபுரம் மாநகராட்சி விளையாட்டு திடலில் அமைக்கப்பட்டுள்ள குத்துச்சண்டை அகாடமியை திறந்து வைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இளைஞர்…

2 hours ago

இது என்னடா புது புரளி..? 22 மந்திரவாதியை வச்சி இந்தியா, பாகிஸ்தானை ஜெயிச்சிடுச்சாம்!?

துபாய் : இந்த வருட சாம்பியன்ஸ் டிராபி தொடரை பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நடத்தி வருகிறது. ஆனால், துரதிஷ்டவசமாக பாகிஸ்தான்…

3 hours ago