இந்தியாவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது.இதனால் மத்திய அரசு இரண்டாவது முறையாக ஊரடங்கு நீட்டித்து உள்ளது.இதனால் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் முடங்கி உள்ளனர்.
இந்நிலையில் ஐதராபாத்தில் இணையவழி மோசடி அதிகரித்து வருவதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.இதுவரை இணையவழி மோசடி தொடர்பாக 160 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ளதாகவும் , அதில் அதிகமாக மது மற்றும் வாகனங்கள் விற்பனை என்று அதிக அளவில் மோசடி நடைபெறுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மதுபான விற்பனை என்று விளம்பரத்தை பார்த்து சுல்தான் பஜார் பகுதியை சார்ந்த ஒரு நபரின் கிரெடிட் கார்டில் இருந்து ரூ.92,000 ஏமாற்றி உள்ளனர்.மேலும் காவலரும் , தனியார் ஊழியரும் இரு சக்கர வாகன விற்பனை விளம்பரத்தால் ரூ.32,000 வரை ஏமாந்துள்ளனர்.
இணையத்தில் வெளியாகும் விளம்பரத்தில் மத்திய பாதுகாப்பு படைவீரர் , இராணுவ வீரர் என்றும் தங்களை அறிமுகப்படுத்தி கொள்வதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…
சென்னை : இந்த வருட ஐபிஎல் சீசன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும், ரசிகர்களுக்கும் சோகமான சீசனாகவே அமைந்து வருகிறது.…