இந்தியாவில் மட்டும் 2024ஆம் ஆண்டு கணக்கு நிலவரப்படி சுமார் 2 பில்லியன் டாலர் அளவு ஆன்லைன் உணவு விற்பனை வர்த்தகம் இருக்கும் என கணிக்கப்படுகிறது.
தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக உணவகங்களில் சாப்பிட பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்படுகின்றன. பெரும்பாலான முக்கிய நகரங்களில் உணவகங்களில் அமர்ந்து சாப்பிட தடை நிலவுகிறது.
இதன் காரணமாக ஆன்லைன் உணவு விற்பனை தற்போது அதிகரித்து விட்டது. இது சில உணவகம் நடத்துபவர்களுக்கும் தங்கள் வேலை சுலபமாகிவிட்டதாக நினைக்கிறார்கள். அதாவது, உணவக வாடகை செலவு, வேலை ஆட்கள், பராமரிப்பு ஆகியவை பெரும்பாலும் குறைந்துவிடும்.
இதனால், வரும் காலத்தில் இந்தியாவில் மட்டும் 2024ஆம் ஆண்டு கணக்கு நிலவரப்படி சுமார் 2 பில்லியன் டாலர் அளவு ஆன்லைன் உணவு விற்பனை வர்த்தகம் இருக்கும் என ஒரு ஆய்வறிக்கை வெளியாகியுள்ளது.
ஓர் தனியார் அமைப்பு நடத்திய ஆய்வறிக்கையில் ஆன்லைன் மூலம் விற்கப்படும் உணவுகளுக்கு ஆதரவாக 21 சதவீத வாக்குகளும், உணவகங்களுக்கு சென்று சாப்பிட 10 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. மேற்கண்ட இத்தகைய காரணங்களுக்காக வருங்காலத்தில் உணவு விற்பனையானது உணவகங்களில் இல்லாமல், வீட்டிலேயே சமைத்து அதனை ஆன்லைன் மூலம் விற்றுவிடலாம் என உணவாக நிறுவனர்களுக்கு தோன்ற வைத்துள்ளது.
சென்னை : இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026 ஆம்…
சென்னை : தமிழ்நாடு 2025-26 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யப்பட்டது. இந்த பட்ஜெட்டில்…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் தமிழக அரசு பட்ஜெட் 2025 - 2026-ஐ நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல்…
சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…
சென்னை : சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு 2025 2026…
சென்னை : தமிழக அரசின் 2025 - 2026-ன் பட்ஜெட் கூட்டத்தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் மாநில…