கர்நாடகாவில் இயங்கும் தனியார் மற்றும் அரசு பள்ளிகளுக்கு அக்,.12தேதி முதல் அக்,.30ந்தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கர்நாடக கல்வித்துறை வெளியிட்ட அறிவிப்பில்:-
கர்நாடக மாநில கல்வித்துறை அக்,.12 முதல் 3 வாரங்களுக்கு இடைக்கால விடுமுறை அறிவித்துள்ளது.இந்த காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கும் விடுப்பு வழங்கப்படும் என்று ஆன்லைய்ன் வகுப்புகளும் 3வாரக் காலத்திற்கு நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா தொற்றுக் காரணமாக வகுப்புகள் வித்யாமக திட்டம் நிறுத்தப்பட்டுவதாக அம்மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்தார்.இது குறித்து அவர் ஆசிரியர்கள் பலர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் அக்.,12முதல் அக்.,30 வரை 3 வாரத்திற்கு விடுமுறை அளிக்க உத்தவிட்டுள்ளேன் என்று கூறிய அவர் ஆசிரியர்கள் மற்றும் குழந்தைகளுக்கு தசரா நல்வாழ்த்துக்களையும் உடன் தெரிவித்தார்.
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபியின் இரண்டாவது அரையிறுதிப் போட்டி இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. தென்னாப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள்…
வாஷிங்டன் : அமெரிக்க தனியார் விண்வெளி நிறுவனமான ஃபயர்ஃபிளை ஏரோஸ்பேஸின் ப்ளூ கோஸ்ட் மிஷன் 1 கடந்த ஞாயிற்றுக்கிழமை (மார்ச்…
ஹைதராபாத் : தமிழ், தெலுங்கு உட்பட பல்வேறு மொழி திரைப்படங்களில் பின்னணிப் பாடகியாக வலம் வந்த கல்பனா அளவுக்கு அதிகமான…
லாகூர் : சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்று முதல் அரையிறுதி போட்டியில் ஆஸ்ரேலியா அணியை வீழ்த்தி…
சென்னை : பிரதீப் ரங்கநாதன் காட்டில் மழை தான் என்கிற வகையில், அவருடைய படங்கள் தொடர்ச்சியாக ஹிட் ஆகி கொண்டு வருகிறது.…
சென்னை : சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே புதிய வழித்தடம் அமைக்கும் பணி நடைபெற்று வருவதால், இதற்கு இடையிலான…